Category காவி கார்ப்பரேட் பாசிசம்

காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த
தேர்தல் என்பது ஏமாற்று!
மக்கள் படையே ஒரே மாற்று!

    அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! நமது நாடு ஒரு கொடிய இருண்ட காலத்தை நோக்கிப் பயனப்பட்டுக் கொண்டிருக்கிறது. நிலவும் அரைகுறை ஜனநாயக உரிமைகளையும் வெட்டிப் புதைத்துவிட்டு முதலாளித்துவத்தின் அப்பட்டமான சர்வாதிகார ஆட்சியை, பாசிச ஆட்சியை நிறுவுவதை நோக்கி மோடி – ஆர்.எஸ்.எஸ்.  தலைமையிலான காவி பாசிசக் கும்பல் வெறித்தனமாக முன்னேறி வருகிறது.…

தேர்தல் என்பது ஏமாற்று!
தெருவில் இறங்குவதே ஒரே மாற்று!

  காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த தேர்தல் என்பது ஏமாற்று! தெருவில் இறங்குவதே ஒரே மாற்று! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம், பொதுக்கூட்டம், புரட்சிகர கலைநிகழ்ச்சி பென்னாகரம் ஏப்ரல் 14, மாலை 4 மணி அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியைத் தோற்கடித்துவிட்டால் “பாசிசம் வீழ்ந்து” வசந்தகாலம் வந்துவிடும் என்பதாக “இந்தியா”…

மீண்டும் சி.ஏ.ஏ. – மதவெறியே பாசிஸ்டுகளின் பிரதான ஆயுதம்

 

குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கான விதிகளைக் கடந்த திங்களன்று அரசிதழில் வெளியிட்டு, நாடும் முழுவதும் இந்தச் சட்டத்தை ஒன்றிய அரசு அமுலுக்கு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் சி.ஏ.ஏ. குறித்த விவாதம் மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது. 2019ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டுவந்த திருத்தங்களை எதிர்த்து நாடுமுழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்ததையொட்டி, அதிலும் குறிப்பாக …

“இந்தியா” கூட்டணியால் பாசிசத்தை வீழ்த்த முடியுமா?

 

 

“இந்தியா” கூட்டணியால் பாஜகவைத் தேர்தலில் தோற்கடிக்க முடியுமா என்பதுதான் கேள்வியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே பலர் பாசிசத்தைத் தேர்தல் மூலம் வீழ்த்திவிட முடியும் என்றும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசத்தை வீழ்த்த “இந்தியா” கூட்டணிக்கு வாக்களிப்போம் என்றும் பிரச்சாரம் செய்துவருகின்றனர். அதில் சிலர் இப்படி சொல்வது மட்டுமல்ல ”இந்தியா” கூட்டணி பாசிசத்தை …

ஞானவாபி: மதவெறியைத் தூண்டி சமூகத்தைத் துண்டாட துடிக்கும் காவிகள்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்வது, அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது, பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற இந்துத்வாதிகளின் அரசியல் முழக்கங்களில், முதல் இரண்டையும் காவி பாசிஸ்டுகள் நடத்தி முடித்துவிட்டனர், பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான வேலைகளையும் பல்வேறு மாநிலங்களில் தொடங்கிவிட்டனர்.

இனி அடுத்த தேர்தலைச் சந்திக்கும் போது இந்துக்களின் வாக்குகளை அறுவடை …

இந்தியத் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக இஸ்ரேலுக்கு அனுப்பும் பாசிச மோடி அரசு.

 

பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் இன அழிப்புப் போர் தொடங்கி நூறு நாட்களுக்கும் மேலாகிவிட்டது. இதுவரை கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரம் பேர் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக் கணக்காணவர்கள் காயமடைந்துள்ளனர். காசா பகுதி முழுவதும், இஸ்ரேலின் ஏவுகணைகளால் துளைக்கப்பட்டு, சிதைந்துபோய்க் கிடக்கிறது. பாலஸ்தீனர்களை முற்றிலுமாக கொன்றழித்து பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்காமல் இந்தப் போரை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் உறுதியாக …

காவிகளின் இந்துராஷ்டிரத்தில் பெண்கள் வெறும் பொம்மைகளாக, உயிரற்ற பொருளாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டுமா?

பெண்களை நதியாக, இயற்கையாக, தெய்வமாக வழிபடுகிறோம் என என்னதான் காவிகள் கதையளந்தாலும் அவை அனைத்துமே மேடையில் அவர்கள் போடும் நாடகம் மட்டுமே என்பதை அவர்களது செயல்பாடுகள் காட்டிக் கொடுத்துவிடும். காவி பாசிஸ்டுகளின் கருத்தியல் அடிப்படையான சனாதன தர்மம் என்பது சிறுபான்மையினருக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மட்டுமல்ல பெண்களுக்கும் எதிரானதுதான். இந்து மதத்தின் புனித நூலாக காவிகள் முன்னிறுத்தும் பகவத் …