பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல்: காவி பாசிசம், அரசு பயங்கரவாத தாக்குதலின் எதிர்வினை!

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதைக் கண்டு நாடே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. ஏப்ரல் 22-ம் தேதியன்று மதியம் 2:30 மணியளவில் பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாவுக்காகச் சென்ற பயணிகளின் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தி 28 பேரைக் கொன்றும்; பத்துக்கும் மேற்பட்டவர்களைப் படுகாயமடையச் செய்தும் முஸ்லீம் தீவிரவாதிகள் வெறியாட்டம் போட்டுள்ளனர்.
உலகின் கவனத்தை ஈர்ப்பதை …