திருப்பரங்குன்றம் – கலவரம் செய்யும் காவி கும்பலை கைது செய்து அடக்க வேண்டும்.

இஸ்லாமியர்கள் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள் எனவே அதனை மீட்க வேண்டும் எனக் கூறிக்கொண்டு கலவரம் செய்து அந்த இடத்தில் காலூன்றுவது காவி பாசிஸ்டுகள் தொன்றுதொட்டு பின்பற்றும் வழிமுறை. அயோத்தி தொடங்கி, காசி ஞானவாபி மசூதி, மதுரா, சம்பல் என அடுத்தடுத்து மசூதிகளைக் குறிவைத்து மக்கள் மத்தியில் மத வெறுப்பு அரசியலைப் பிரச்சாரம் செய்வதை…