Category காவி கார்ப்பரேட் பாசிசம்

திருப்பரங்குன்றம் – கலவரம் செய்யும் காவி கும்பலை கைது செய்து அடக்க வேண்டும்.

இஸ்லாமியர்கள் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள் எனவே அதனை மீட்க வேண்டும் எனக் கூறிக்கொண்டு கலவரம் செய்து அந்த இடத்தில் காலூன்றுவது காவி பாசிஸ்டுகள் தொன்றுதொட்டு பின்பற்றும் வழிமுறை. அயோத்தி தொடங்கி, காசி ஞானவாபி மசூதி, மதுரா, சம்பல் என அடுத்தடுத்து மசூதிகளைக் குறிவைத்து மக்கள் மத்தியில் மத வெறுப்பு அரசியலைப் பிரச்சாரம் செய்வதை…

துணைவேந்தரை நியமிப்பதற்கு யுஜிசியின் வழிகாட்டுதல்கள்: உயர்கல்வியில் காவி-கார்ப்பரேட் பாசிச திட்டத்தைத் திணிப்பதற்கான ஓரு முன்னெடுப்பு!

“காவிமயமாக்கல் என்பதன் பொருள் நாட்டுக்குச் சேவை செய்வது என்றால், டெல்லி பல்கலைக்கழகம் அதற்கு தயாராக உள்ளது” இது பாஜக தலைவர்கள் பேசியதல்ல மெத்தப்படித்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேசியது. கடந்த ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு கல்லூரியில் ஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்திருந்த இந்து புத்தாண்டு விழாவை கண்டித்து மாணவர் அமைப்புகள் நடத்திய போராட்டம் குறித்து பத்திரிக்கையாளர்களின் …

காமகோடி – கோமியம் குடிக்கும் முட்டாளல்ல
மதவெறியை பரப்பும் பாசிச சங்கி!

மேற்கு மாம்பாலத்தில் உள்ள செத்துபோன சங்கராச்சாரியின் கோசாலையில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, “ஒரு சன்யாசிக்கு கடுமையான காய்ச்சல், மருத்துவரை கூப்பிடலாமா என்று கேட்டதற்கு கோமூத்ரா நவாமி என்றார். மாட்டு கோமியம் அருந்திய உடனே காய்ச்சல் குணமாகிவிட்டது. கோமியம் சிறந்த மருத்துவ குணத்தைக் கொண்டது. பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை …

பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது: ஆதித்தியநாத் போலீசின் அட்டூழியம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக வின் ஆட்சி என்பது இந்திய மாநிலங்கள் எதனோடும் ஒப்பிட முடியாத ஒரு போலீஸ் ராஜ்ஜியம் என்றால் அது பொய்யல்ல. பார்ப்பனியத்தை முன்னிறுத்தவும், முஸ்லீம்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளின் தொடர்சியாகவும் அவர்கள்  மேற்கொண்ட நடவடிக்கைகளில் சமீபத்திய புல்டோசர் அணுகுமுறை என்பது உச்சிகுடுமிமன்ற நீதிபதிகளையே கோபம் கொள்ளவைத்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

யோகியினுடைய இந்துத்துவா …

‘இசைக்கடவுளான’ இளையராஜாவும், கடவுளின் கருவறையில் நுழைய முடியாத அவலமும்!

  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், மார்கழி மாதத் தொடக்கத்தையொட்டி, ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு இளையராஜா இசையமைத்த திவ்ய பாசுரம் கலை நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொள்ளவும், ஆண்டளை கருவறைக்குள் சென்று தரிசிக்கவும் ஆசையுடன் சென்றவரை கருவறைக்குள் அனுமதிக்கவில்லை. அனைத்துக் கொல்லும், அடித்துக் கொல்லும் கலையில் கரை கண்டவர்கள், ஆரியப் பார்ப்பன பண்பாட்டில் ஊறித்…

காவி பாசிசத்தின் ஒடுக்குமுறை
இன்று ஜுபைர், நாளை?

பிரபல உண்மை அறியும் இணையப் பத்திரிக்கையான ஆல்ட் நியூஸ் ன் துணை நிறுவனர் முகமது ஜுபைர் மீது தேச துரோக வழக்கு பதிந்துள்ளது யோகி ஆதித்யநாத்தின் உத்தரப்பிரதேச காவல்துறை. தேச துரோக வழக்கு போடுகின்ற அளவுக்கு ஜுபைர் செய்த குற்றம் என்ன?

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இந்துமதவெறி சாமியாரான நர்சிங் ஆனந்த், முகமது நபி குறித்து தரக்குறைவாக …

திராவிட மாடல் அரசும் – பாசிச எதிர்ப்பும்

மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருக்கும் அரசு அமைப்பு 75 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளைக் கூடப் போராடிப் பெற  வேண்டிய அவலம் இந்திய மக்களுக்கு உள்ளது. அடிப்படை வசதிகளைப் பெறுவதற்குக்கூட மக்கள் தன்னெழுச்சியாகச் சாலை மறியலில் ஈடுபடுவதை நாடு முழுவதும் பரவலாகக் காணமுடிகிறது. ஆளும் …

அதானியைப் பாதுகாக்கும் காவி பா(சி)சம்!

இந்திய சூரிய மின்சார உற்பத்தித் திட்டத்தில் தனக்கு சாதகமான சரத்துக்களை சேர்க்கவும் சூரிய மின்சார உற்பத்தி ஒப்பந்தத்தை கைப்பற்றவும். அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி அதன் நிர்வாக இயக்குநர் சாகர் அதானி உள்ளிட்ட ஏழு நிர்வாகிகள் மற்றும் அஜூர் பவர் நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதித்துறையும் …

ஊழல் எதிர்ப்பு நாடகமாடும் பாஜகவும்,
பாசிச எதிர்ப்பு நாடகமாடும் இந்தியா கூட்டணியும்

 

 

சூரிய மின்சக்தி விநியோக ஒப்பந்தங்களைப் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் அதானி குழும நிறுவனர் தலைவர் கௌதம் அதானி மீது, கடந்த வாரம் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதானிக்கு எதிரான குரல்கள் நாடுமுழுவதும் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் …

அதானியே பாஜக, பாஜகவே அதானி!

இந்தியாவின் வர்த்தக மையமான மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபை தேர்தல் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஓட்டுக் கட்சிகள் பல வாக்குறுதிகளை மக்களிடம் அள்ளி வீசி வருகின்றனர். பாஜக தலைவர்கள், வாக்குறுதிகளைத் தாண்டி தீவிரமான முஸ்லீம் வெறுப்பையும் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

ஊடகங்களும் ஆளும்வர்க்க அறிவு ஜீவிகளும் தேர்தலை ஒரு ஜனநாயக திருவிழா …