Category காவி கார்ப்பரேட் பாசிசம்

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல்: காவி பாசிசம், அரசு பயங்கரவாத தாக்குதலின் எதிர்வினை!

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதைக் கண்டு நாடே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. ஏப்ரல் 22-ம் தேதியன்று மதியம் 2:30 மணியளவில் பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாவுக்காகச் சென்ற பயணிகளின் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தி 28 பேரைக் கொன்றும்; பத்துக்கும் மேற்பட்டவர்களைப் படுகாயமடையச் செய்தும் முஸ்லீம் தீவிரவாதிகள் வெறியாட்டம் போட்டுள்ளனர்.

உலகின் கவனத்தை ஈர்ப்பதை …

எங்களுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் யார்? துள்ளி குதிக்கும் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்!

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்ததையொட்டி உச்ச நீதிமன்றத்தை குடியரசுத் துணைத் தலைவர் கடுமையாகச் சாடியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே! “குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது; அவரை உச்ச நீதிமன்றம் வழி நடத்தவும் முடியாது; நாடாளுமன்றத்தை விட மேலானதாக நீதிமன்றம் செயல்படவும் முடியாது. அதாவது…

Operation Kagar: The Indian Government’s
Internal War Against Tribal People

Under the name ‘Operation Kagar’ the Indian government has declared an civil war with the aim of eliminating Maoists. Wherever he goes Home Minister Amit Shah has been announcing Indian government’s objective to completely eradicate Maoists from the Dandakaranya forests …

ஆப்பரேசன் காகர்: பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசின் உள்நாட்டு போர்!

ஆப்பரேசன் காகர் என்ற பெயரில் மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது. சத்தீஸ்கரின் தண்டகாரண்யா காடுகளிலிருந்து மாவோயிஸ்டுகளை மார்ச் 31, 2026 க்குள் ஒழித்துக் கட்டுவதே இந்திய அரசின் நோக்கம் என்று தான் போகும் இடங்களிலெல்லாம் அறிவித்து வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

ஆயிரக்கணக்கான போலீசு மற்றும் துணை இராணுவப்படைகள் …

ஜெய் ஸ்ரீராம்: மாணவர்களிடம் இந்து மதவெறியைத் தூண்டும் ஆளுநர் ரவி!

சில நாட்களுக்கு முன்பு வடமாநிலங்களில் ஆர்எஸ்எஸ்-பாஜக நடத்திய ராமநவமி பேரணிகளில் துப்பாக்கி, கத்தி, கூர்மையான நீண்டவாள், இரும்புக் கம்பிகள், உருட்டுக் கட்டைகளோடு கலந்து கொண்ட காவிக் காலிகள் சில முஸ்லீம் பகுதிகளில் “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட்டு அப்பகுதிகளில் கலவரத்திற்கான பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.  

மார்ச் இறுதிவாக்கில் மும்பையின் மலாட் பகுதியில் உள்ள நூரனி மஜித் …

கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை முறியடிப்போம்! உழைக்கும் வர்க்கமாய் களமிறங்குவோம்!

கேஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 50-ம், பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரி ரூபாய் 2-ம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவு ஏழை – எளிய நடுத்தர மக்கள் இதுவரை ரூபாய் 818.50 க்கு வாங்கிய சிலிண்டரை, இனிமேல் ரூபாய் 868.50 – க்கு வாங்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி விட்டது பாசிச மோடி அரசு.…

சத்தீஸ்கர் பழங்குடி மக்களை கொன்று நடனமாடிய துணை ராணுவப் படைகள்
– சோனி சோரி

சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் செயற்பாட்டாளர் சோனி சோரி, இந்திய அரசு உள்நாட்டின் சில பகுதிகளைக் காலனியாக்கிவரும் இரத்தக்களரி தோய்ந்த நிலத்தில் நிமிர்ந்து நிற்கிறார். சத்தீஸ்கரின் கனிமவளம் நிறைந்த காடுகளின் உரிமைக்காக பழங்குடியினருக்கும் அரசு இயந்திரத்திற்கும் இடையில் நடைபெற்று வரும் நீண்ட, நெடிய மோதல்களை அவரது வாழ்க்கை உள்ளடக்கியிருக்கிறது.

கடந்த 2011-ம் ஆண்டு சோனி சோரியை மாவோயிஸ்ட் …

கல்லறைக்கு அல்ல,
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலுக்கு
நடத்த வேண்டும் கரசேவை!

இறந்து முன்னூறு ஆண்டுகளான பிறகும் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதியை வைத்து மதக்கலவரத்தை அரங்கேற்றியிருக்கிறது காவிக்கும்பல். மகாராஷ்டிராவின் சம்பாஜி நகரில் உள்ள அவுரங்கசீப்பின் சமாதியை இடித்துத் தரைமட்டமாக்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்துப் பரிஷத்தும், பஜ்ரங்தள்ளும் கடந்த திங்கள் அன்று நாக்பூரில் நடத்திய போராட்டத்தின் மூலம் நாக்பூரின் பல பகுதிகளில் கலவரத்தை அரங்கேற்றியுள்ளது.

இக்கலவரத்தில் வாகனங்களும், …

எலான் மஸ்குக்கு சிவப்புக் கம்பளம் இந்திய சிறுமுதலாளிகளுக்கு பட்டைநாமம்!

மோடியின் அமெரிக்க விஜயம் இந்தியத் தொழிற்துறைக்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கப்போகிறதா இல்லையோ எலான் மஸ்கிற்கு இலாட்டரி அடித்திருக்கிறது என்பதை உறுதியுடன் கூறமுடியும். மோடியை தன்னுடன் வைத்துக்கொண்டே டிரம்ப் அறிவித்த, 100 சதவிகித பரஸ்பர வரியின் காரணமாக இந்தியத் தொழிற்துறையினரும் வர்த்தகர்களும் மிகுந்த கலக்கத்தில் இருக்கின்றனர். ஆனால் மோடி – மஸ்க்கின் சந்திப்பிற்குப் பிறகு, எலான் மஸ்க்கோ …

மத்தியப் பிரதேசத்தில் தலைவிரித்தாடும்
காவி பயங்கரவாதம்!

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க மாநில அரசு  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை பசுப் பாதுகாப்பு ஆண்டு என அறிவித்திருந்தது. இம்மாநிலம் முழுவதும் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் காவிக் குண்டர்களின் அட்டூழியங்கள் அரங்கேறி வருகின்றன.  

கடந்த மார்ச் 2ம் தேதியன்று  இந்தூர் அருகே …