புரட்சியின் கனலாக ஒளிவீச வருகிறது
செங்கனல் – அச்சு இதழ்

“ஒரு பத்திரிக்கை என்பது பிரச்சாரகன், கிளர்ச்சியாளன் மட்டுமல்ல; ஒரு அமைப்பாளனும் ஆகும்” என்ற லெனினின் வார்த்தைகளுக்கு ஏற்ப, 1985 நவம்பர் முதல் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் மார்க்சிய – லெனினிய அரசியலை ஏந்தி வெளிவந்து கொண்டிருந்தது, எமது “புதிய ஜனநாயகம்” இதழ். தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் மா-லெ புரட்சிகர அரசியலைக் கொண்டு சென்று புரட்சித்…