Category காவி கார்ப்பரேட் பாசிசம்

இடஒதுக்கீட்டு அரசியலால் பாசிசத்தை வீழ்த்த முடியுமா?

 

சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு தற்போது இருக்கும் 50 சதவீத உச்சவரம்பு தகர்க்கப்படும் என்றும், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் …

தீட்டையும் – தீண்டாமையையும் நியாயப்படுத்தும் சனாதன இந்து மத பார்ப்பனியத்தை ஒழித்துக்கட்டுவோம்!

அரசியல் களத்தில் இன்றைய விவாதப் பொருளாக வலம் வரும் சனாதனமானது, வைதீக மரபைக் கொண்ட பார்ப்பன மதம். இதற்கு வெள்ளையன்தான் இந்து மதம் என பெயரிட்டான். ஆங்கிலேயன் போட்டச் சட்டத்திற்கு ஆங்கிலப் பெயரை வைத்தான்.அதை நீக்கி விட்டு இந்திப் பெயரை சூட்டும் சுயமரியாதையுள்ள இவர்கள் வெள்ளையன் வைத்த இந்து என்ற பெயரை நீக்கலாமே; நீக்கினால் …

எரிவாயு விலைகுறைப்பு! வாக்குக்கு விரிக்கும் வஞ்சக வலை!

 

 

1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில் ‘சுதந்திரம்’ வழங்கிய பரங்கி தலைகளைப் போல, பாசிச மோடி தலை(மை)யிலான அரசு 2023 ஆகஸ்டு 30 இல் எரிவாயு விலையில் ரூ.200 ஐ குறைத்தும், உஜலாலாவில் வழங்கும் எரிவாயு’க்கு ரூ.400 ஐ குறைத்தும் நள்ளிரவு நாடகத்தை நடத்தியுள்ளது.

வழக்கம் போல, இதற்கு “என் சகோதர்களின் மகிழ்ச்சிக்கு ஆதரவு” …

உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்(PLI): கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஒரு சட்டபூர்வத் திட்டம்!

இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றுவதே எங்களது இலக்கு; வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குதற்கான தடைகள் இல்லாத சூழலை ஏற்படுத்துவதன் மூலம் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க உக்குவிப்பதுடன் உற்பத்தியாகும் பொருட்களை உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம்; இந்தியாவின் சுயசார்பு உற்பத்தியை ஊக்குவிப்போம் என நியாயம் கற்பித்து மோடி அரசால் ஆத்மநிர்பார் …

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானமும், பாஜகவின் பாசிசத் திமிரும்!

மணிப்பூரில் நடந்த கலவரங்களை கண்டித்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம்; இத்தீர்மானத்தை  மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தரப்பு கையாண்ட விதம்; பல மக்கள் விரோத மசோதாக்கள் இரு அவைகளிலும்  நிறைவேறிய விதம் இவையனைத்தும், காவி பாசிஸ்டுகள் தொடுத்து வரும் தாக்குதல்களுக்கு நாடாளுமன்ற ஜனநாயகம் தடையாக இல்லை என்பதோடு, அதுவே பாசிச கும்பலுக்கு …

வாராக்கடன் தள்ளுபடி: முதலாளிகளுக்கு அமிர்தமும் மக்களுக்கு ஆலகாலவிசமும்!

மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி என்பது அப்பட்டமான கார்ப்பரேட் /முதலாளிகளுக்கான ஆட்சி. முதலாளி வர்க்கத்திற்கு வாரிக் கொடுப்பதை மக்களுக்கானது என்று விளம்பரப்படுத்துவதில் இந்த காவிக் கூட்டம் கைதேர்ந்தது. ஆனால் மருந்துக்கு கூட ஏழை எளிய மக்களுக்காக எதுவும் செய்வதில்லை.  அதற்கான சமீபத்திய உதாரணம் முதலாளிகளுக்காக செய்யப்பட்டுள்ள 12.01 லட்சம் கோடி கடன் தள்ளுபடியும் கிராமப்புற மக்களின் …

மின்கட்டண உயர்வு:
மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்!
பிரச்சார வெளியீடு

மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை நடத்திவருகின்றன. வரும் அக்டோபர் 8 ஞாயிறு அன்று ஓசூரில் பொதுக்கூட்டமும் நடக்கவிருக்கிறது. இதனை ஒட்டி ஒரு…

மின்கட்டண உயர்வு – மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! தோழர்.முத்துக்குமார் உரை

மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைந்து நடத்தும் தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் மற்றும் அக்டோபர் 8 ஞாயிறு அன்று ஓசூரில் பொதுக்கூட்டம். இது குறித்து விளக்கிப் பேசுகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில…

பசுக்குண்டர்கள் – காவி பாசிச கும்பலின் சட்டபூர்வ அடியாட்படை!

மணிப்பூரில் நடைப்பெற்ற கலவரம் குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளி செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் காவி பாசிஸ்டுகளோ, தாம் கட்டவிழ்த்து விடும் மத, இனவெறிப் படுகொலைகள் மணிப்பூர் மாநிலத்தோடு மட்டும் நின்று விடக்கூடியவை அல்ல, இது நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பரவும் என நிருபிக்கும் வகையில், ஹரியானாவில் அடுத்த மதக்கலவரத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் இன் …

ஜெய்ப்பூர் ரயிலில் காவி பாசிஸ்டின் தாக்குதல் : சிறுபான்மையினர் படுகொலையும், பெரும்பான்மையினர் மௌனமும்.

பாபரின் பரம்பரையே பாகிஸ்தானுக்கு ஓடுகிறாயா? சவக்குழிக்கு செல்கிறாயா? ‘இந்துஸ்தான் இந்துக்களுக்கே’ ‘உயிர் மேல் ஆசையிருந்தால்’ ஜெய் ஸ்ரீராம் என முழங்கு! ராம பக்தனாக மாறு! என்ற தனது மதவெறி கோஷங்களைக் கொண்டு தினமும் நாட்டில் பல கலவரங்களை உருவாக்கி வருகிறது காவி கும்பல்.

இந்த கொலை வெறி கோஷங்கள், பாசிஸ்டுகளின், மதக்கலவரங்களை தூண்டுவது  என்ற  யுக்தியை …