Category காவி கார்ப்பரேட் பாசிசம்

உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்(PLI): கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஒரு சட்டபூர்வத் திட்டம்!

இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றுவதே எங்களது இலக்கு; வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குதற்கான தடைகள் இல்லாத சூழலை ஏற்படுத்துவதன் மூலம் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க உக்குவிப்பதுடன் உற்பத்தியாகும் பொருட்களை உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம்; இந்தியாவின் சுயசார்பு உற்பத்தியை ஊக்குவிப்போம் என நியாயம் கற்பித்து மோடி அரசால் ஆத்மநிர்பார் …

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானமும், பாஜகவின் பாசிசத் திமிரும்!

மணிப்பூரில் நடந்த கலவரங்களை கண்டித்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம்; இத்தீர்மானத்தை  மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தரப்பு கையாண்ட விதம்; பல மக்கள் விரோத மசோதாக்கள் இரு அவைகளிலும்  நிறைவேறிய விதம் இவையனைத்தும், காவி பாசிஸ்டுகள் தொடுத்து வரும் தாக்குதல்களுக்கு நாடாளுமன்ற ஜனநாயகம் தடையாக இல்லை என்பதோடு, அதுவே பாசிச கும்பலுக்கு …

வாராக்கடன் தள்ளுபடி: முதலாளிகளுக்கு அமிர்தமும் மக்களுக்கு ஆலகாலவிசமும்!

மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி என்பது அப்பட்டமான கார்ப்பரேட் /முதலாளிகளுக்கான ஆட்சி. முதலாளி வர்க்கத்திற்கு வாரிக் கொடுப்பதை மக்களுக்கானது என்று விளம்பரப்படுத்துவதில் இந்த காவிக் கூட்டம் கைதேர்ந்தது. ஆனால் மருந்துக்கு கூட ஏழை எளிய மக்களுக்காக எதுவும் செய்வதில்லை.  அதற்கான சமீபத்திய உதாரணம் முதலாளிகளுக்காக செய்யப்பட்டுள்ள 12.01 லட்சம் கோடி கடன் தள்ளுபடியும் கிராமப்புற மக்களின் …

மின்கட்டண உயர்வு:
மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்!
பிரச்சார வெளியீடு

மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை நடத்திவருகின்றன. வரும் அக்டோபர் 8 ஞாயிறு அன்று ஓசூரில் பொதுக்கூட்டமும் நடக்கவிருக்கிறது. இதனை ஒட்டி ஒரு…

மின்கட்டண உயர்வு – மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! தோழர்.முத்துக்குமார் உரை

மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைந்து நடத்தும் தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் மற்றும் அக்டோபர் 8 ஞாயிறு அன்று ஓசூரில் பொதுக்கூட்டம். இது குறித்து விளக்கிப் பேசுகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில…

பசுக்குண்டர்கள் – காவி பாசிச கும்பலின் சட்டபூர்வ அடியாட்படை!

மணிப்பூரில் நடைப்பெற்ற கலவரம் குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளி செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் காவி பாசிஸ்டுகளோ, தாம் கட்டவிழ்த்து விடும் மத, இனவெறிப் படுகொலைகள் மணிப்பூர் மாநிலத்தோடு மட்டும் நின்று விடக்கூடியவை அல்ல, இது நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பரவும் என நிருபிக்கும் வகையில், ஹரியானாவில் அடுத்த மதக்கலவரத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் இன் …

ஜெய்ப்பூர் ரயிலில் காவி பாசிஸ்டின் தாக்குதல் : சிறுபான்மையினர் படுகொலையும், பெரும்பான்மையினர் மௌனமும்.

பாபரின் பரம்பரையே பாகிஸ்தானுக்கு ஓடுகிறாயா? சவக்குழிக்கு செல்கிறாயா? ‘இந்துஸ்தான் இந்துக்களுக்கே’ ‘உயிர் மேல் ஆசையிருந்தால்’ ஜெய் ஸ்ரீராம் என முழங்கு! ராம பக்தனாக மாறு! என்ற தனது மதவெறி கோஷங்களைக் கொண்டு தினமும் நாட்டில் பல கலவரங்களை உருவாக்கி வருகிறது காவி கும்பல்.

இந்த கொலை வெறி கோஷங்கள், பாசிஸ்டுகளின், மதக்கலவரங்களை தூண்டுவது  என்ற  யுக்தியை …

அண்ணமலையின் பாத யாத்திரையும் ஹரியானாவின் கலவர யாத்திரையும் பாராளுமன்றத் தேர்தலுக்கு காவி பாசிஸ்டுகளின் தயாரிப்புகள்

தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சனைகளுக்கு துரும்பையும் அசைக்காத பாஜகவும் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மட்டும் பயன்படுத்தி பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டுவாங்க திட்டமிட்டுள்ளனர். அமலாக்கத்துறையையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தி அடுத்தடுத்து திமுக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்திவருவதுடன், அதையே மையமாக வைத்து மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய பாத யாத்திரை கிளம்பிவிட்டனர். …

மழைக்காலக் கூட்டத்தொடரில் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் மசோதாக்கள் : அம்பலப்பட்டு நிற்கும் பாராளுமன்ற ஜனநாயகம்

பொதுத்தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் கொழுந்து விட்டெரியும் மணிப்பூர் கலவரம் குறித்து மோடி விளக்கமளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூர் கலவரம் பற்றி  விவாதம் நடத்த பாஜக மறுத்து வருவதால் நாடாளுமன்றத்தின் இரு …

ம.பியில் பழங்குடி தொழிலாளி மீது சிறுநீர் கழித்த சம்பவம்: பெருகி வரும் காவி கிரிமினல்கள்!

மதம், இனம், மொழி, சாதி என காவி பாசிஸ்டுகள் தூண்டிவிடும் அனைத்து கலவரங்களிலும் உட்புதுந்து வினையாற்றி விட்டு வெளிவரும் பொறுக்கிகள் பட்டாளம், அதில் கிடைக்கும் அறுவடையில் கணிசமான பங்கை ருசி பார்த்தவுடன் மேலும் மேலும் வெறிகொண்ட மிருகமாக மாறுகிறது. இப்படிப்பட்ட ஒரு மிருகம் தான் மத்திய பிரதேசத்தின் பிரவேஷ் சுக்லா. ம.பி யின்  சித்திக் மாவட்டத்தில்…