Category காவி கார்ப்பரேட் பாசிசம்

நாடாளுமன்றத்தில் வண்ணகுப்பி புகைவீச்சு: மக்கள் எழுச்சி மட்டுமே பாசிசத்தை வீழ்த்தும்!

நாடாளுமன்றம் இல்லையில்லை ‘காவி – கார்ப்பரேட்டுகளின் மன்றத்தில்’ ஜனநாயகம் இல்லை; ஜனநாயகம் இல்லை; என்று ஒவ்வொரு கூட்டத் தொடர்களிலும் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட இதர எதிர்க் கட்சிகள் அனைத்தும் புலம்பிக் கொண்டிருப்பதை கேட்டு, கேட்டு காது புளித்துப் போனதை எவராலும் மறுக்க முடியாது.

அதே வேளையில், புலம்பிக் கொண்டு இராமல் ஏகாதிபத்திய எதிர்ப்புப் …

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம்
பாசிசத்தின் தாக்குதலைக் கண்டு புலம்பும் எதிர்க்கட்சிகள்.

 

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இதுவரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 146 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 522 உறுப்பினர்களைக் கொண்ட மக்களைவையில் இருந்து நூறு எம்.பி.க்களும், 238 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் இருந்து 46 எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு இளைஞர்கள் நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்திய விவகாரத்தில் பாதுகாப்பு …

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் : பாசிச கருத்துக்களுக்கு மக்கள் மத்தியில் பெருகிவரும் ஆதரவு!

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில், தெலுங்கானா தவிர பிற நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியிலிருந்த சட்டீஸ்கர், இராஜஸ்தான் மாநிலங்களை பாஜகவிடம். பறிகொடுத்துள்ளது மத்தியபிரதேசத்தில் பாஜக தன் ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொண்டுள்ளது.

பாசிசம், ஏறித்தாக்கும் இன்றைய வேளையில், தேர்தலின் மூலமே பாசிச பாஜக …

பல ஆண்டுகளாக நடந்துவரும் மோதல்களால்
இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட
ஜம்மு-காஷ்மீர் பின்தங்கிய நிலையில் உள்ளதா?
[ஜம்மு-காஷ்மீரின்] சமூக-பொருளாதாரம் பற்றிய
அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

ஒன்றிய மோடி அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைப் பறித்து அதை இரு யூனியன் பிரதேசங்களாக உடைத்தது செல்லும் என்று ஆகஸ்டு 11 2023 அன்று உச்ச(மனு)நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

காஷ்மீரின் 370-வது சிறப்புப் பிரிவின் காரணமாக அங்கு யாரும் நிலம் வாங்க முடியவில்லை; அதனால் அம்மாநிலத்தின் வளர்ச்சியே குன்றிவிட்டது. தொழில்வாய்ப்புகள் பறிபோய்விட்டன; – …

ரேசன் கடைகளை மூடும் நயவஞ்சக நாடகம்!

ரேசன் கடைகளை மீண்டும் திற! புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசையை பெண்கள் முற்றுகை!

புதுச்சேரியில் ரேசன் கடைகள் மூடப்பட்டு 5 ஆண்டுகளாகின்றன. ரேசன் அரிசிக்குப் பதிலாக, பயனாளியின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும்’ என்று கூறப்பட்டு, முன்பு செலுத்தப்பட்ட பணமும் சரியாக செலுத்தப்படுவதில்லை. அரிசி, பருப்பு தொடங்கி பொருட்களின் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளதால் புதுச்சேரி மக்கள் …

பாடபுத்தகங்களில் இராமயணமும் மகாபாரதமும்
மாணவர்களிடம் இந்து தேசவெறியை திணிக்கும் காவி பாசிஸ்ட்கள்!

தேசிய கல்விக் கொள்கை 2020ன் முக்கிய பரிந்துரைகளில் பிரதானமானது பள்ளி கல்வியின் பாடத்திட்டத்தினை மாற்றியமைக்க வேண்டும் என்பது. புதிய நிலைமைகளுக்கு தகுந்தாற் போல பாடத்திட்டத்தினை மாற்ற வேண்டும் என்று மோடி கும்பல் பொதுவெளியில் பேசி வந்தாலும் இந்து தேசிய வெறி கண்ணோட்டத்தை மாணவர்களிடம் ஆழமாக பதிய வைப்பதற்கான வாய்ப்பாகத்தான் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் இதனைக் கருதுகிறது. …

மோடி-அமித்ஷா கும்பலின் பொருளாதார வளர்ச்சி என்ற மோசடி!

தன்னை முன்றாவது முறையாக தேர்ந்தெடுத்தால் இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதாரமாக உயர்த்திக் காட்டுவேன் என்றார் ‘உத்தமர்’ பிரதமர் மோடி. இது அமைச்சர்கள் தொழிலதிபர்கள், பத்திரிக்கை முதலாளிகள், சிஇஒ கள் மத்தியில் கடந்த ஜூலையில் நடைபெற்ற பாரத்மண்டபம் திறப்பு விழாவில் மோடி பேசியது. இக்கும்பல், மோடியின் ஆட்சிகாலத்தில் இதற்கு முன்பு இருந்ததை விட இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது என்று …

ஆதார் – ஊபா வரிசையில் அணிவகுக்கும் ஜி.பி.எஸ்!

 

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்று குற்றம் சுமத்தப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த குலாம் முகமது என்பவர் கடந்த சனிக்கிழமை அன்று ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்டார். என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டு வெளியே வந்தவுடன் அவர் காலில் ஜி.பி.எஸ் (Global Positioning System) கருவியை காஷ்மீர் போலீசார் பொருத்தியுள்ளனர்.…

மோடியின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டிற்கு பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை என்ன?

இஸ்ரேலின் விமானங்கள், காசாவின் மீது வானிலிருந்து குண்டுமழை பொழிகிறது வான்தாக்குதலில் கட்டிடங்கள் நொறுங்கி விழுந்து தீப்பற்றி எரிகின்றன. காசாவில் இருக்கும், குழந்தைகள் உள்ளிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்ரேல் வீசும் குண்டுகளினால் கொல்லப்பட்டு வருகின்றனர்.

காசாவில் ஆயிரக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் பிரசவித்திற்காக காத்திருக்கின்றனர். அங்கு மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, தொலைதொடர்பு வசதி இல்லை.  மருத்துவமனைகளில் மின்சாரம் …

தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி வரும் RSS – BJP பாசிசக் கும்பல்!

    கர்நாடகாவில் பிஜேபி கூட்டணி வெற்றிப் பெறவில்லையெனில் கலவரம் நடக்கும் என கலவரக்குரல் எழுப்பினார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதற்காகவே இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். என்ன செய்வது? ஒன்றியத்தை ஆள்வது அவர்களாக இருப்பதால் அது நடக்கவில்லை. ஒரு மாநில தோல்விக்கே இந்த கலவரக் குரல் என்றால் நடைபெறவிருக்கும் 5…