பேராசிரியர் சாய்பாபா மரணம்
பாசிச மோடி அரசு நிகழ்த்திய படுகொலையே!


பத்திரிகை செய்தி
மக்களுக்காக வாழ்ந்து மடிவது இமயமலையை விட கணமானது. ஆம், பேராசிரியர் சாய்பாபா உடல்நிலை பிரச்சனையால் 12.10.2024 அன்று காலமானார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உண்மையில், கொல்லப்பட்டார் என்று கூறுவதுதான் பொருத்தமானதாகும்.
22 வகையான அரிய கனிம வளங்களை காட்டு …









