Category புரட்சிகர மக்கள் அதிகாரம்

அரசியல், அமைப்பு, பண்பாட்டு ரீதியாகச் சீரழிந்துபோன வெற்றி-மருது தலைமையிலான அமைப்பில் இருந்து விலகி, தோழர் முத்துக்குமார் தலைமையிலான புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பில் இணைகிறோம்!

பத்திரிக்கைச் செய்தி!

அன்பார்ந்த தோழர்களே, ஜனநாயக சக்திகளே, உழைக்கும் மக்களே!

ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகளில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகவும், மக்கள் அதிகாரம் அமைப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதலாக இயங்கி வந்த நாங்கள், 2020-இல் மருதையன், நாதன் தலைமையிலான கலைப்புவாதக் கும்பலொன்று சதி செய்து அமைப்பைப் பிளவுபடுத்திய பிறகு தோழர்கள் …

மோடி அரசே மாணவர்கள், தொழிற்சங்க முன்னணியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை உடனே நிறுத்து!

புரட்சிகர மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை 08/01/2025 மோடி அரசே மாணவர்கள், தொழிற்சங்க முன்னணியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை உடனே நிறுத்து! சமீபத்தில் தேசிய புலனாய்வு முகமை (NIA), பஞ்சாப், ஹரியானா, தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் சமூக செயற்பாட்டாளர்களைக் குறிவைத்து அவர்களது வீடுகளில் சோதனை நடத்தியுள்ளது. மனேசர் ஜெனரல் மஸ்தூர் தொழிலாளர்…

டிங்கிரி டிங்காலே – விஜய்யின் அரசியலை அம்பலப்படுத்தும் பாடல்

புதியதாகக் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், தமிழக அரசியலில் மாற்றத்தைக்  கொண்டுவருவார் என்றும், மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது என்றும், தொலைக்காட்சி விவாதங்களிலும், சமூக ஊடகங்களிலும் பெரிதாக கட்டமைக்கப்படும் விஜய்யின் அரசியலை அம்பலப்படுத்தும் பாடல். பாடல் தயாரிப்பு : புரட்சிகர மக்கள் அதிகாரம், கலைக்குழு.   சமூக மாற்றத்திற்கான ஊடகமான செங்கனலை ஆதரிப்பீர்! நிதி உதவி…

சனாதனமும் மதவெறியும் மட்டுமே பாசிசமா?
தோழர். முத்துக்குமார் உரை

முதலாளிகளின் நேரடி சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக கொண்டு வரப்படுவது தான் பாசிசம் என்பதையும் பாசிசத்தை மதவெறியோடு சுருக்கிப் பார்ப்பதன் ஆபத்து குறித்தும் எச்சரிக்கிறார் புரட்சிகர மக்கள் அதிகாரம்  அமைப்பின் மாநில செயலாளர் தோழர் முத்துக்குமார்.                 பாருங்கள்!!              …

பேராசிரியர் சாய்பாபா மரணம்
பாசிச மோடி அரசு நிகழ்த்திய படுகொலையே!

பத்திரிகை செய்தி


புரட்சிகர மக்கள் அதிகாரம்
13-10-2024
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

மக்களுக்காக வாழ்ந்து மடிவது இமயமலையை விட கணமானது. ஆம்பேராசிரியர் சாய்பாபா உடல்நிலை பிரச்சனையால் 12.10.2024 அன்று காலமானார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உண்மையில், கொல்லப்பட்டார் என்று கூறுவதுதான் பொருத்தமானதாகும். 

22 வகையான அரிய கனிம வளங்களை காட்டு

கள்ளக்குறிச்சியில் விசச்சாராயம் குடித்து 50 பேர் பலி!
புரட்சிகர மக்கள் அதிகாரம் – கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலி! சாராயபோதைக்கு மக்களை அடிமையாக்கிய அரசே குற்றவாளி என்ற முழக்கத்துடன்  தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பாக 21-06-2024 அன்று காலை 11.00 மணிக்கு, கள்ளக்குறிச்சியில் விசச்சாராய மரணங்களுக்கு காரணமான அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்கள்…

கள்ளக்குறிச்சியில் விசச்சாராயம் குடித்து 50 பேர் பலி
போலிசையும் அரசுக் கட்டமைப்பையும் ஒழிக்காமல்,
கள்ளச்சாராய மரணங்கள் ஒழியாது!

புரட்சிகர மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி 21-06-2024  அன்பார்ந்த உழைக்கும் மக்களே! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசச்சாராயத்திற்கு சாதாரண ஏழை எளிய உழைக்கும் மக்கள் 50 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். சில குடும்பங்களில் கணவன்-மனைவி இருவரும் இறந்து பல குழந்தைகள் அநாதைகளாகியுள்ளனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான…