அரசியல், அமைப்பு, பண்பாட்டு ரீதியாகச் சீரழிந்துபோன வெற்றி-மருது தலைமையிலான அமைப்பில் இருந்து விலகி, தோழர் முத்துக்குமார் தலைமையிலான புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பில் இணைகிறோம்!

பத்திரிக்கைச் செய்தி!
அன்பார்ந்த தோழர்களே, ஜனநாயக சக்திகளே, உழைக்கும் மக்களே!
ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகளில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகவும், மக்கள் அதிகாரம் அமைப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதலாக இயங்கி வந்த நாங்கள், 2020-இல் மருதையன், நாதன் தலைமையிலான கலைப்புவாதக் கும்பலொன்று சதி செய்து அமைப்பைப் பிளவுபடுத்திய பிறகு தோழர்கள் …