தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளின் கல்விச் சிக்கல்களும் தீர்வுகளும் – வெளியீடு – முன்னுரை
‘‘கல்வி, எதிர்காலத்திற்கான கடவுச்சீட்டு. ஏனெனில் நிகழ்காலத்தில் தயாராக இருக்கும் ஒருவருக்குத்தான் எதிர்காலம் சொந்தமாகும் என்றார் கறுப்பினப் புரட்சியாளர் மால்கம் எக்ஸ். அதனால்தான் நாட்டின் எதிர்காலம், இன்றைய வகுப்பறையில் தீர்மானிக்கப் படுகிறது எனக் குறிப்பிடுகிறோம். கல்வி என்பது வெறும் செய்திச் சேகரிப்பல்ல! அது…
