Category: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

மேற்கு வங்காள புலம்பெயர் தொழிலாளர்களை ஒடுக்கும் காவி பாசிஸ்டுகள்!

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள தர்திபூர் கிராமத்தை சார்ந்த நசிமுதீன் என்பவர் புலம் பெயர்ந்து மும்பையின் நாலசோபரா பகுதியில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக வேலை பார்த்து வந்திருக்கிறார். அங்கு ரூ.1300 தினக்கூலியை சம்பளமாக பெற்ற அவர் ஒரு வாடகை வீட்டில்…

அந்நிய நாடுகளில் இருந்து பணத்தை அள்ளி வழங்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்திய அரசு செய்ததென்ன?

நவீன தாராளமயக் கொள்கையின் படி, வெளிநாடுகளில் இருந்து அந்நிய நேரடி முதலீட்டைக் கொண்டு வருவதுதான், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரே வழி. அதற்காகத்தான் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் நாட்டின் வளங்கள் அனைத்தையும் ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பலின் சுரண்டலுக்குத்…

You missed