Category: கொட்டடிக் கொலை

போலீஸ் உங்கள் நண்பனா? புதிய ஜனநாயகம் – படக்கட்டுரை பகுதி-II

“நான் செய்த குற்றமென்ன? பெண்ணாய்ப் பிறந்ததுதானா?” உடைந்துபோய் இப்படிக் கேள்வி எழுப்புகிறாள் மாயாதியாகி என்ற சகோதரி. உத்திரப்பிரதேச மாநிலம் பாக்பத் நகரம். கணவனுடன் காரில் அமர்ந்திருந்த மாயாதியாகியை பட்டப்பகலில் பலாத்காரம் செய்ய முயன்றனர் அவ்வழியே சென்ற போலீசு காமவெறியர்கள். தட்டிக்கேட்ட கணவனை…

போலீஸ் உங்கள் நண்பனா?
புதிய ஜனநாயகம் – படக்கட்டுரை

“போலீசை திருத்த முடியுமா?” திருபுவனம் கொட்டடிக் கொலையை ஒட்டி தற்போது இந்தக் கேள்வி மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது. ஆளும்வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவியாக மக்களின் மீது பாய்ந்து பிடுங்குவதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள போலீசை என்றைக்கும் திருத்த முடியாது. அதற்கு ரத்த சாட்சியாக இந்தியாவின் சமீபத்திய…

திருபுவனம் கொட்டடிக் கொலை
கொலைகாரப் போலீசை அரசு என்றைக்கும் கட்டுப்படுத்தாது, தண்டிக்காது.

கொட்டடிக் கொலைகளுக்குப் பிறகு நடத்தப்படும் வழமையான நாடகங்கள் அனைத்தும் தற்போது திருபுவனம் அஜித்குமார் கொலைக்குப் பிறகும் நடந்து முடிந்துவிட்டன. வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து மாவட்ட நீதிபதி ஒருவர் தலைமையில் அஜித்குமார்…

You missed