Category திமுக

கந்த சஷ்டி கவசம் பாராயணம்: காவியாக நிறம் மாறும் திராவிட மாடல்!

இரு தினங்களுக்கு முன்பு திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளைக் கொண்டு கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடும் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறது திராவிடமாடலின் இந்து சமய அறநிலையத்துறை. இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 120 மாணவிகள் கந்த சஷ்டி கவசம் பாடியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

733 மாணவ மாணவிகளுக்கு கந்த சஷ்டி …

திராவிட மாடல் அரசல்ல இது சாம்சங் மாடல் அரசு
தோழர் தேவா உரை

குஜராத் மாடல் அரசில், கார்ப்பரேட் நலனுக்காக, நரேந்திர மோடி, தொழிலாளர்களது உரிமைகளைப் பிடுங்கி அவர்களது போராட்டத்தை கலைத்தால் அதனை பாசிசம் என்று கூறுகிறோம். ஆனால் அதையே திராவிட மாடல் என்ற பெயரில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்தால் அதனை எப்படி ஆதரிக்க முடியும். பன்னாட்டு முதலாளிகளுக்காக தொழிலாளர் நலனை அடகு வைக்கும் இது போன்ற…

சாம்சங் தொழிலாளர் போராட்டம் : திமுகவின் பாசிச எதிர்ப்பு யோக்கியதை | தோழர் கோபிநாத் உரை

சாம்சங் தொழிலாளர்களுடைய தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 25 நாட்களுக்கு மேலாக நடந்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை பேச்சுவார்த்தை என்ற பெயரில் கொல்லைப்புற வாயிலாக சாம்சங் நிர்வாகத்திற்கு ஆதரவாக பஞ்சாயத்து செய்து நீர்த்துப்போகச் செய்ய நினைக்கிறது திமுக-திராவிட மாடல் அரசு. பாசிச எதிர்ப்பு என்று பம்மாத்து காட்டிவரும்…

அமெரிக்க முதலாளிகளுக்கு சிவப்புக்கம்பளம் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு போலீஸ் அடக்குமுறை – இதுதான் திராவிடமாடல்

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மையான தொழில் மாநிலமாக மாற்றுவது என்றும், தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அளவுக்கு உயர்த்துவதே தமது இலக்கு என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கடி பேசுகிறார். அந்த இலக்கை நிறைவேற்றுவதற்காகத்தான், முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றதாகவும், அதை ஒட்டி ஏராளமான முதலீடுகளும்; வேலை வாய்ப்புகளும் சாத்தியமாகி இருப்பதாகவும் கூறுகிறது திமுக அரசு. ஏறத்தாழ 7,616 …

போராடும் ஜனநாயக சக்திகளின் மீது ஒடுக்குமுறை
ஒன்றிய அரசிடம் சரணடைவு :
இதுதான் திமுகவின் பாசிச எதிர்ப்பு

 

 

தமிழ்நாட்டில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை அமுல்படுத்துவதற்காக ஒன்றிய கல்வி அமைச்சகத்துடன், தமிழக அரசு விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவு செய்துள்ளதாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது. இது குறித்து கடிதம் எழுதியுள்ள தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பி.எம்.ஸ்ரீ திட்டத்தை அமுல்படுத்துவதில் தமிழக அரசு ஆர்வமுடன் …