கந்த சஷ்டி கவசம் பாராயணம்: காவியாக நிறம் மாறும் திராவிட மாடல்!

இரு தினங்களுக்கு முன்பு திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளைக் கொண்டு கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடும் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறது திராவிடமாடலின் இந்து சமய அறநிலையத்துறை. இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 120 மாணவிகள் கந்த சஷ்டி கவசம் பாடியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
733 மாணவ மாணவிகளுக்கு கந்த சஷ்டி …