திமுக தொழிலாளி வர்க்கத்தின் பாதுகாவலனா?

தாய் நாவலில், பாவலும் அவனது தோழர்களும் தொழிற்சாலையை ஒட்டி அவர்கள் வசிக்கின்ற தொழிலாளர்களைத் திரட்டி மே தினப் பேரணியை நடத்தத் திட்டமிடுவர். ஜார் போலீசின் தீவிரமான கண்காணிப்பையும் மீறி மே தின ஏற்பாட்டு வேலைகள் ஜரூராக நடக்கும். ஜாரைத் தூக்கி எறிய வேண்டும் என்ற முழக்கத்தோடு செங்கொடி ஏந்தி பாவல் முன்னே செல்ல மே தினப் …