Category: சாதிவாரி கணக்கெடுப்பு

கூட்டணி பேரம் பேசவே வன்னியர் சாதி
இளைஞர்கள் மாநாடு

சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வன்னிய சாதி இளைஞர்கள் மாநாடு, கடந்த ஞாயிறு அன்று மாமல்லபுரம் அருகில் திருவிடந்தையில் நடைபெற்றது. இம்மாநாட்டை, அப்பா ராமதாசும், பிள்ளை அன்புமணியும் கூட்டாகத் தலைமையேற்று குடும்பம் மற்றும் சாதி சனங்களோடு நடத்தி முடித்துள்ளனர். மாநாடு முடிந்த…

சாதிவாரி கணக்கெடுப்பு சாதிய இருத்தலுக்குத் தான் வழிவகுக்குமே ஒழிய, சாதியை ஒருபோதும் ஒழிக்காது

1947-போலி சுதந்திரத்தைத் தொடர்ந்து தன்னைக் குடியரசாக அறிவித்துக்கொண்ட அன்றைய ஒன்றிய அரசு “குடிமக்கள் அனைவரும் சமம்” என்கின்ற அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பைக் கைவிட்டது. சாதி-மத ரீதியான பிரிவினை-வெறுப்பு அரசியலை விதைத்து வரும் பாசிச மோடி அரசோ, “குடிமக்கள் அனைவரும் சமம்” என்கின்ற…

இடஒதுக்கீட்டு அரசியலால் பாசிசத்தை வீழ்த்த முடியுமா?

சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு தற்போது…

You missed