விமான சாகச நிகழ்வில் பார்வையாளர்கள் பலி காரணம் யார்?
சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்வை காணச் சென்றவர்களில் 5 பேர் பலியான சோக நிகழ்வு சமீபத்தில் நடந்துள்ளது. சென்னையின் கடற்கரையை ஒட்டி கடந்த ஞாயிறு அன்று இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண 15 லட்சம்…
