Month: மே 2023

நீதிக்காக போராடும் மல்யுத்த வீராங்கனைகள்
பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்கும் பாஜக அரசு

“நமது ஜனநாயகம் நமது உத்வேகம், நமது அரசியலமைப்பு நமது தீர்மானம்” என நரேந்திர மோடி, “ஜனநாயகத்தின் கோவில்” என்று வர்ணிக்கப்படும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைத்து தனது ஆட்சியின் ஜனநாயகம் குறித்து சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்த அதே வேளையில், புதிய பாராளுமன்றக்…

2000 ரூபாய் நோட்டும் காவிகளின் அண்டப்புளுகும்

2016ம் ஆண்டு பணமதிப்ப்பிழப்பு நடவடிக்கையினை மோடி தலைமையிலான காவி கார்ப்பரேட் பாசிச கும்பல் அமுல்படுத்தியபோது நாட்டு மக்கள் அனைவரும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தனர். மக்கள் வங்கிகளிலும், ஏடிஎம் வாசல்களிலும் நீண்ட வரிசைகளில் காத்துக் கிடந்தனர். பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்று பலர்…

போலீசு, அதிகாரிகள், அரசியல்வாதிகள், சாராய அதிபர்கள் இணைந்து நடத்திய படுகொலையே கள்ளச்சாராய மரணங்கள்

தமிழகத்தில் மீண்டும் கள்ளச்சாராய மரணங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. கடந்த 13ம் தேதியன்று, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில் 14 பேர், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் 8 பேர் என மொத்தம் 22 பேர் கள்ளச்சாராயம் குடித்து…

20க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயத்தால் பலி!
ஊழல் போலிசு அதிகாரிகளை தூக்கில் போடு!

மக்கள் அதிகாரம் – கண்டனம் 20க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயத்தால் பலி! ஊழல் போலிசு அதிகாரிகளை தூக்கில் போடு! டாஸ்மாக் கடைகளை மூடு! போதையிலிருந்து மக்களை மீட்டெடு! 16.05.2023. செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 20 க்கும் மேற்பட்டோர் பலி! இன்னும்…

தேசிய கல்வி கொள்கை 2020
தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு ccce.eduall@gmail.com – 9444380211 16-05-2023 NEP–2020: தமிழ்நாடு அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்! மாநிலக் கல்விக் கொள்கையைத் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட மாநில உயர்நிலைக் கல்விக் குழுவிலிருந்து பேரா. ஜவகர் நேசன் விலகுவதாக அறிவித்துள்ளார். அவர்…

மெக்சிக்கோவின் அதிபராக இருந்த அமெரிக்க உளவாளி

அந்நிய நாட்டு உளவாளி ஒரு நாட்டின் அதிபராக முடியுமா? அப்படி அதிபரானால் அந்த நாட்டின் நிலைமை என்னவாகும்? இன்னொரு நாட்டின் அரசியலில் தலையிட்டு தனது உளவாளியை அதிபராக்கும் அளவிற்கு சதிவேலையில் ஈடுபடும் நாடு எத்தகைய நாடாக இருக்க முடியும்? ஜனநாயகம், சுதந்திரம்,…

திராவிட மாடலின் நில ஒருங்கிணைப்பு மசோதா,
கார்ப்பரேட்டுகளுக்கான மசோதா!

ஏழை நாடுகளின் நிலங்களை வளைத்துப் போட்டும் அதன் தொழிலாளர்களை குறைந்த கூலியில் சுரண்டியும் தன் இலாபத்தை கொழிக்க வைக்க வெறிநாயாக அலைகின்றன பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள். இவற்றின் வெறிக்கு இரையாக தழிழ்நாட்டின் நிலத்தின் உள்ள நீரிநிலைகளான, ஆறு, குளம், குட்டை, ஏரி,…

மணிப்பூர் கலவரம் : இனச்சண்டையா? காடுகள் மீதான பழங்குடியினரின் உரிமைக்கான போராட்டமா?

மே 3ம் தேதியன்று மணிப்பூரில் நடந்த கலவரத்தில் அம்மாநிலமே, கொழுந்து விட்டு எரிந்தது. அன்று நடந்த வன்முறையில் மட்டும் 60 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர், 231 பேர் காயமடைந்திருக்கின்றனர், 1700 வீடுகள் எரிக்கப்பட்டிருக்கின்றன, 35,000 பேர் அகதிகளாக அரசு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.…

பில்கிஸ்பானு வழக்கின் கொலைக்குற்றவாளிகளை காப்பாற்றும் காவி பாசிஸ்டுகள்!

நீதிபதி ஜோசப்பின் அமர்வில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் 11 பேரின் விடுதலை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும். தற்போது வேறு அமர்வோ அல்லது வேறு நீதிபதியை கொண்ட அதே அமர்வோ இவ்வழக்கை விசாரிப்பதன் மூலம் இச்சிக்கலிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் திட்டமிட்டு…

தகவல் தொழில்நுட்ப சட்டத்திருத்தம் – 2023 :
இணையச் செய்தி ஊடகங்களை ஒடுக்கும்
மோடி அரசின் பாசிச தாக்குதல் – பாகம் – 1

சிலமாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள பிகார் தொழிலாளிகள் தாக்கப்படுவதாக சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டக் காணொளி இந்திய அளவில் பெரும் விவாதப்பொருளாகியது. இப்பிரச்சனையில், தேசிய ஊடகங்களான டைம்ஸ் நவ், ரிபப்ளிக் டிவி போன்ற மோடியின் ஜால்ரா செய்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு எதிரான வன்மத்தையே செய்திகளாகப்…

You missed