நாட்டு மக்களுக்கே பாதுகாப்பில்லை நாடாளுமன்றத்திற்கு என்ன கேடு !
தோழர் கோபிநாத் உரை
4 பேர் எழுப்பிய நாட்டின் பிரச்சனைகளைப் பேச வக்கில்லாத எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களுக்கே பாதுகாப்பில்லை.. நாடாளுமன்றத்திற்கு பாதுகாப்பில்லை என்றால் என்ன கேடு ! உரை : தோழர் கோபிநாத் மக்கள் அதிகாரம் மாநில இணை செயலாளர். …
உத்திரகாசி சுரங்கப்பாதை 41 தொழிலாளர்கள் மீட்பு
மதவெறி – ஊழல் – சுற்றுச்சூழல் அழிப்பு
தோழர் முத்துக்குமார் காணொளி
இந்தக் காணொளி 27.11.2023 அன்று பதிவு செய்யப்பட்டதாகும். 28.11.2023 இரவு 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் இந்த காணொளியில் பேசியுள்ள கருத்துக்களின் அரசியல் முக்கியத்துவம் கருதி இதைப் பதிவிடுகிறோம். பார்வையாளர்கள் இதைக் கருத்தில் கொண்டு பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். …
