உயர்நீதிமன்ற மொழியாக தமிழை ஏற்க மறுக்கும் உச்ச நீதிமன்றமும் அதன் பின்னால் ஒளிந்து கொள்ளும் ஒன்றிய அரசும்
சமஸ்கிருதம் தேவ பாஷை, அதிலிருந்து தோன்றிய இந்தி தேசிய பாஷை, ஆனால் தமிழ் உட்பட மற்ற இந்திய மொழிகள் அனைத்தும் சூத்திர, நீஷ பாஷைகள் என மொழியிலும் கூட ஏற்றத்தாழ்வு கற்பித்து ஒடுக்கியது பார்ப்பனியம். தமிழ் மொழியில் பேசினால் தீட்டாகிவிடும், மீண்டும் குளிக்க வேண்டும், என்ற காரணத்தால் மாலை குளியலுக்குப் பிறகு சமஸ்கிருதத்தில்…