Category காவி கார்ப்பரேட் பாசிசம்

பாசிச ஆட்சி நிறுவப்படுவதற்கான அபாயம் நெருங்குகிறது!

தான் மட்டுமே எப்போதும் முக்கியத்துவம் பெறுபவராக இருக்க வேண்டும், மற்றவர்கள் எல்லாம் தனது கட்டளைக்குக் கீழ்படிந்து பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் மோடியின் இயல்பு.... இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பேசுவதும் செயல்படுவதும் மோடியின் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது அதனை கூட்டணிக் கட்சிகளுக்காக மாற்றிக்கொள்ள அவரால் முடியாது.... இப்படிப்பட்ட ஒரு நபரால் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு ஆட்சியை வழிநடத்திச் செல்லவே முடியாது

மோடியும் – கடவுளும்: கடவுள்கள் ஒரு போதும் மக்களைக் காப்பாற்றுவதில்லை
மாறாக மக்கள் தான் கடவுளைக் காப்பாற்றி வருகிறார்கள்.

சமீபத்தில் பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டில் “நான் உயிரியல் ரீதியில் பிறக்கவில்லை”- “கடவுள் தான் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளதாக கருதுகிறேன்” என்று கூறியிருப்பதன் மூலம் இந்தியாவின் நிரந்தரப் பிரதமராக தன்னை அறிவித்துள்ளார். ஒருவேளை மோடி அரசுக்கு தோல்வி ஏற்பட்டால் அவர்கள் அமைதியாக பதவியை விட்டு வெளியேற மாட்டார்கள் என்பது பாசிஸ்டுகளுக்கே (Fascist) உரித்தான…

2024 தேர்தலில் மோடி அரசுக்கு சத்தமின்றி அதேசமயம் வலிமையான எதிர்ப்பாக குடிமைச் சமூகம் உருவாகிறது! – பரகலா பிரபாகர்

எவ்வாறாயினும், மோடி அரசைப் பொறுத்தவரை, தற்போதைய ஆட்சியை இழப்பது மிகவும் ஆபத்தானது என்பதால் தோல்வி ஏற்பட்டால் அவர்கள் அமைதியாக பதவியை விட்டு வெளியேற வாய்ப்பில்லை. தோல்வியைத் தடுக்கும் பல நகர்வுகளை அவர்கள் மேற்கொண்டு வருவது நம் கண்முன்னே தெரிகிறது.

பரகலா பிரபாகரின் கட்டுரையைத் திரிக்கும் தீக்கதிர்:
பாசிச எதிர்ப்பில் மக்கள் மீது நம்பிக்கையற்று,
ஆளும் வர்க்கக் கட்சிகளிடம்
சரணடைந்து கிடப்பதன் வெளிப்பாடே!

“அத்தகைய சந்தர்ப்பத்தில் [அதாவது அந்த அமளிதுமளியான வாரங்களில்] மக்கள் சமூகம்தான் தனது வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மோடி அரசு தேர்தலைத் திருடிக் கொண்டு போவதைத் தடுக்கவும், நமது ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் தயாராகவும் வேண்டும்”

பாசிச ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பல், தலித் – இஸ்லாமிய – கிருத்துவ மக்களுக்கும் மட்டுமல்ல, இந்து மக்களுக்கே எதிரானது!

    18 ஆண்டுகளுக்கு முன் அதாவது, கடந்த 2006 -ஆம் ஆண்டு தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில், அன்றைய இந்திய ஒன்றிய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் ‘பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு புத்துயிர் அளிக்க வேண்டும்,’ புதிய திட்டங்கள் கொண்டு வருவதன் மூலம் சிறுபான்மையினர், குறிப்பாக இசுலாமியர்கள் தங்களை உயர்த்திக் கொள்ளவும், வளர்ச்சியின்…

பாசிஸ்டுகளின் அணியில் அரசு அதிகாரிகள்!

மோடியின் மீதான குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்க மறுக்கும் தேர்தல் ஆணையர், மோடியை எதிர்க்கும் கட்சித் தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்தி, வழக்கு போட்டு அவர்களைக் கைது செய்யும் அமலாக்கத்துறை அதிகாரிகள். தேர்தல் நடக்கும் முன்பாகவே மோடிதான் வெற்றி பெற்று பிரதமராக வரப்போகிறார் என்று அவருக்காக 100 நாள் திட்டத்தை உருவாக்க வேலை செய்யும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என இவர்கள் அனைவரும், அரசுத் தலைமை உத்தரவிடுகிறது அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமே இந்த வேலையைச் செய்யவில்லை. இவர்கள் அனைவரும் பாசிசத்தின் அணியில் இணைந்து அதற்காக உளமார பணியாற்றுகின்றனர்.

ஒன்றியத்தில் ஆட்சிமாறினால் பாசிஸ்டுகளின் திட்டங்களை செயல்படுத்திய அதிகாரிகளை
தண்டிக்க முடியுமா?

ராகுல் காந்தி சொல்வதை நேர்மறையில் எடுத்துக் கொண்டால் கூட அவர் சொல்வது போல ஒருவேளை இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பாஜக வின் பாசிச அஜண்டாவிற்கு சேவைசெய்யும் இந்த அதிகாரிகளை தண்டிக்க முடியுமா? அதற்கு இந்த கட்டமைப்பில் வாய்ப்புகள் உண்டா? இல்லை என்றுதான் கூறவேண்டும்.