Category காவி கார்ப்பரேட் பாசிசம்

வேதாந்தா-பாக்ஸ்கான் சிப் உற்பத்தி ஆலை: மக்கள் பணத்தில் மஞ்சள் குளிக்கும் அனில் அகர்வால்

1.54 இலட்சம் கோடி முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ள வேதாந்த-பாஸ்கான் நிறுவனத்திற்கு 50 ஆயிரம் கோடிக்கு,அதாவது மூன்றில் ஒருபங்கிற்கு, சலுகைகளை வழங்கி முதலாளிகளின் தாசர்களாகவே காட்டிக்கொள்கின்றன ஒன்றிய-மாநில அரசுகள்.

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை – காவி கும்பலை வீழ்த்தாமல் தீர்வில்லை!

மோடி அரசின் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளினால் (பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கோவிட்-19, விலைவாசி உயர்வு) இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்  தொழில்கள் நசிவடைந்து நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பிஜேபி ஆளும் குஜராத்தும் அடக்கம். இந்த ஆண்டின் இறுதியில் குஜராத் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பிஜேபிக்கு  எதிரான மனநிலை குஜராத் மக்களிடையே பரவாலாக உள்ளது.  இதனைக்கருத்தில்…

அதானிக்கு பல ஆயிரம் கோடிகள் ஆனால் மக்களுக்கோ பஜனை-பக்தி பாடல்கள்

உலகளவில் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதியினருக்கு மேல் இந்தியாவில் இருப்பதாக உலக வங்கி கூறுகிறது. முதலாளிகளின் நலனுக்காக மக்கள் உண்ணும் அரிசிக்கும், குடிக்கும் தேநீருக்கும் கூட வரி போட்டு கொள்ளையடிக்கும் அதேசமயம் சாதாரண மக்கள் சரிவிகித உணவு இல்லாமல் பாதிக்கப்படும் போது அந்த கவலையை மறக்க பஜனை பாடுங்கள் எனக் கூறும் வக்கிர புத்தி கொண்டதாக இந்த காவி பாசிச கும்பல் உள்ளது.  

விநாயகர் சதூர்த்தி: மதப் பண்டிகையல்ல மக்களைப் பிரிக்கும் அரசியல் சதி

ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பல் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள நாடு முழுவதும் ஒரே மாதிரியாக வேலை செய்வதில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் பிரத்யேகத் தன்மைக்கு ஏற்றவாறு மக்களைப் பிரித்து கலவரம் செய்வதை அவர்கள் திட்டமிட்டு செயல்படுத்திவருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தைப் பொருத்தவரை விநாயகர் சதுர்த்தியைப் பயன்படுத்தி கலவரச் சூழலை உருவாக்குவதை அவர்கள் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி…

முதலாளிக்கு கொடுத்தால் ஊக்கத்தொகை அதுவே மக்களுக்குக் கொடுத்தால் இலவசமா?

மக்களின், சிறு சேமிப்பையும் கூட ஜி.எஸ்.டி என்ற பெயரில் பறித்துக் கொண்டு மறுபுறம் அம்பானி அதானி உள்ளிட்ட தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வரிச் சலுகை, கடன் தள்ளுபடி, மானியங்கள் என வாரிக் கொடுத்துவிட்டு, மக்களுக்கு இலவசங்கள் வழங்குவதால்தான் நாட்டின் முன்னேற்றம் தடைபடுக்கிறது என்று கூறுவது அயோக்கியத்தனம் இல்லையா?

மதமாற்றம், கோவில் இடிப்பு : புரளிகளைப் பரப்பி பிரிவினையை விதைக்கும் காவி பாசிஸ்டுகள்

தமிழகத்தைப் பொருத்தவரை இரண்டு வகையில் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஒன்று இந்துக் கோவில்கள் தமிழக அரசால் தொடர்ந்து இடிக்கப்படுகிறது என்ற பிரச்சாரம், மற்றொன்று கிறிஸ்தவ மிஷனரிகளின், இஸ்லாமியர்களின் மதமாற்ற முயற்சிகள் குறித்த வதந்திகள்.

விடுதலைப் போராட்ட வீரர்களை விழுங்கத் துடிக்கும் காவி பாசிஸ்டுகள்

விடுதலைப் போராட்ட வீரர்களைக் காவிமயமாக்க தொடர்ந்து முயன்று வரும் காவி பாசிஸ்டுகள்

குஜராத் படுகொலை – கொலைகாரர்கள் விடுதலை, பார்ப்பனர்கள் தவறு செய்யமாட்டார்களாம்.

குற்றவாளிகளை விடுதலை செய்ய பரிந்துரைத்த குழுவில் இருந்த கோத்ராவின் பாஜக எம்.எல்.ஏ.விடம் இது குறித்துச் செய்தியாளர்கள் கேட்ட போது, “அவர்கள் அனைவரும் பிராமணர்கள், எனவே அவர்கள் தவறு எதுவும் செய்திருக்க மாட்டார்கள் அப்படியே அவர்கள் ஏதாவது செய்திருந்தாலும் கூட அதற்கு தகுந்த காரணம் இருக்கும் அதனால்தான் அவர்களது விடுதலைக்குப் பரிந்துரைத்தோம்.” என்று கூறியிருக்கிறார்.

பாக்ஸ்கான் வேதாந்தா சிப் தொழிற்சாலைக்கு தவம் இருக்கும் கார்ப்பரேட் அடிமை தமிழக அரசு

தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் சிப் தொழில் தொடங்க வருமாறு ஸ்டெர்லைட் படுகொலைக்கு காரணமான வேதாந்தா நிறுவனத்திடமும், சீனாவில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் மரணத்திற்குக் காரணமான கொலைகார பாக்ஸ்கான் நிறுவனத்திடமும் கெஞ்சிக் காத்திருக்கிறது திமுக அரசு

ஊபா கைதுகள்: சட்டபூர்வமாக அரங்கேறிவரும் பாசிசம்

மோடி-அமித்ஷா பாசிச கும்பல் இச்சட்டத்தினைக் கொண்டு கார்பரேட்களுக்கான திட்டங்களை எதிர்ப்பவர்களையும் இந்துத்துவா செயல்திட்டத்திற்கு எதிராக இருப்பவர்களையும் மாவோயிஸ்ட்கள் மற்றும் தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் என முத்திரை குத்தி கைது செய்து சிறையிலடைத்து வருகிறது.