Category காவி கார்ப்பரேட் பாசிசம்
ராஜ ராஜ சோழன் – சனாதனத்திற்கு சேவை செய்த பார்ப்பனிய அடிமை!
கார்ப்பரேட்டுகளின் சொத்துக்களைப் பெருக்க ஒரே கட்சி, ஒரே ஆட்சி!
“மக்கள் சேவையை மட்டுமே பா.ஜ.க. நோக்கமாகக் கொண்டுள்ளது” என்பதற்கு உலகமகா சாதனைகளாக குஜராத்தில் அணைகள் கட்டியது, கடற்கரை பகுதியை மேம்படுத்தியது, அருங்காட்சியகம் அமைத்தது, துறைமுகங்களை நவீனப்படுத்தியது, இமாச்சலப் பிரதேசத்தில் வளர்ச்சியை எட்டியது அனைத்திற்கும் காரணம் ஒன்றியத்திலும் இரு மாநிலங்களிலும் பா.ஜ.க.வான ஒரே கட்சி ஆட்சியில் இருந்ததுதான். எனவே ‘ஒன்றியத்திலும், அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தால்தான்…
பி.எப்.ஐ மீதான ஒடுக்குமுறை/தடை – ஆர் எஸ் எஸ்-பிஜேபி கும்பலின் காவி பாசிச நடவடிக்கையின் அடுத்தக் கட்ட நகர்வு : பாகம் – 2
பாசிச மோடி அரசின் அடுத்தகட்ட இலக்கு நகர்ப்புற நக்சல்களும் – மக்களுமே!
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டின் ‘வளர்ச்சித்’ திட்டங்களுக்கு ‘நகர்ப்புற நக்சல்கள்’ தடையாக உள்ளனர் என்று மாநில சுற்றுச் சூழல் அமைச்சர்கள் மாநாட்டில் திருவாய் மலர்ந்துள்ளார் பாசிச மோடி. மேலும் அரசின் ஏனைய திட்டங்களுக்குத் தடையாக இருப்பதால், அவர்களின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டும் என மாநில சுற்றுச் சூழல் அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இத்துடன், குஜராத்…
சமூக ஊடகத்தைக் கட்டுப்படுத்த துடிக்கும் காவி கார்ப்பரேட் பாசிசம்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீதான தடை – ஆர் எஸ் எஸ்-பிஜேபி கும்பல் காவி பாசிச நடவடிக்கையின் அடுத்தக் கட்ட நகர்வு
பாப்புலர் பிரண்ட ஆப் இந்தியா(PFI) மற்றும் அதோடு சேர்ந்த எட்டு அமைப்புகளை ஊபா சட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்படுவதாக மோடி அரசு அறிவித்துள்ளது. கடந்த ஒருவாரமாக பி.எப்.ஐ, எஸ்.டி.பி.ஐ அலுவலங்களில் நடந்து வரும் சோதனைகளை அடுத்து இத்தடையை அறித்துள்ளது. கடந்த வாரம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ )மற்றும் அமலாக்கத் துறை பத்து…
மதவெறியைக் கிளப்புவதன் மூலம் தமிழகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் காவி கும்பல்
தமிழகம் முழுவதும் கலவரத்தை தூண்டும் நோக்கில் நடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தடை செய் – மக்கள் அதிகாரம்.
வருகிற அக்டோபர் 2ம் தேதி தமிழ்நாடு முழுவதும், 51 இடங்களில் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு செப்டம்பர் 28ம் தேதிக்குள் ஊர்வலம் நடத்திக்கொள்ள அனுமதி வழங்குமாறு தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நடந்த வழக்கு விசாரணையில் ஆர்.எஸ்.எஸ்.…
அன்று பாபர் மசூதி இன்று ஞானவாபி – வழிபாட்டுத் தலங்களை மதவெறியைத் தூண்டப் பயன்படுத்தும் காவி பாசிஸ்டுகள்
உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிலைகளை தினமும் வழிபட அனுமதி கோரி தில்லியைச் சேர்ந்த 5 பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மசூதிக்குள் ஆய்வு நடத்தி வீடியோ பதிவு செய்ய…