Category காவி கார்ப்பரேட் பாசிசம்

பார்ப்பனிய ஒடுக்குமுறையே காவி பாசிஸ்டுகளின் ‘ஜனநாயகம்’ – பாகம் -2

காவிக்கும்பல்கள் கூறும் காப் பஞ்சாயத்து, கவுண்டில்யனின் அர்த்தசாஸ்திரம், குடவோலை முறை, சமஸ்கிருத இலக்கியத்தில் ஜனநாயக மரபுகள், பகவத் கீதையின் இலட்சிய அரசு ஆகியவை கூறூம் ஜனநாயகத்தின் இலட்சணம் என்ன என்று  நாம் ஆராய வேண்டியுள்ளது. வர்ணாசிரம அடிப்படையில் அமைந்த பார்ப்பனிய சாதிய கொடுங்கோன்மையும், சுரண்டலையும் இவைகள் முன்வைத்தன என்பதை கீழ்கண்ட உதாரணங்களிலிருந்து புரிந்து கொள்ள முடியும்…

பார்ப்பனிய ஒடுக்குமுறையே காவி பாசிஸ்டுகளின் ‘ஜனநாயகம்’ – பாகம் -1

பல்கலைக் கழக மானியக்குழு (University Grants Commission – UGC) தலைவர் எம். ஜெகதீஷ் குமார், 45 மத்தியப் பல்கலைக் கழகங்கள்  மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர்களான ஆளுநர்களுக்கும் அண்மையில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அச்சுற்றறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ஆம் நாள், அரசமைப்புச் சட்ட நாள் என்று கொண்டாடப்படுகிறது, இந்த ஆண்டு அரசமைப்புச் சட்ட…

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்: கொலிஜியத்தை கலைக்க சதி செய்யும் காவி பாசிசம்

ஒரே இரவில் பணமதிப்பிழப்பை ஏற்படுத்தி வாழ்வுரிமையைப் பறித்த, ஆபத்துகாலத் தேவைக்கான சிறுசேமிப்பையும் சிறுவாடு சேகரிப்பையும் பிடுங்கிய பாசிச மோடி அரசால் என்றாவது ஒருநாள் ஒரு இரவில் முதலாளித்துவ ஜனநாயகம் பிடுங்கி எறியப்பட்டு முதலாளித்துவப் பாசிசம் நிறுவப்படலாம்

கட்டாய மதமாற்றம்! நீதிபதிகளின் கருத்து!! காவிகள் மூட்டிய தீயில் ஊற்றிய எண்ணெய்!!!

"கட்டாய மதமாற்றம் உண்மையிலேயே நடந்துள்ளது என்பதைக் கண்டறிய" என்று கருத்துக் கூறிய நீதிபதிகளே, கட்டாய மாதமாற்றம் நடந்துள்ளதா என்பதை விரிவாக விசாரித்து முடிவுக்கு வராமலே அவர்கள் தங்கள் சொந்த அபிப்பிராயத்தை, விருப்பத்தைக் கருத்தாக வெளிப்படுத்துவது எந்தவித பாதிப்பை ஏற்படுத்தும் எனபது நீதிபதிகளுக்கே வெளிச்சம்.

மோடி உருவாக்கிய குஜராத் யாருக்கானது?

அந்நிய முதலீடுகளைப் பெறுவதும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகைகளை வாரிக் கொடுப்பதும் முன்னேற்றமா? அடித்தட்டு உழைக்கும் மக்களின் வாழ்நிலை மிகவும் பின்தங்கி கிடக்கும் குஜராத்தே “மோடி உருவாக்கிய குஜராத்”

குஜராத்தில் ஆட்சியைக் கைப்பற்ற காவியில் புரளும் கேஜ்ரிவால்

காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கும் அதன் ஒடுக்குமுறை, சுரண்டலுக்கும் ஏற்ற வகையில் ஆட்சி செய்ப தங்களில் யார் சிறந்த பிரதிநிதிகள் என்று போட்டியிடுகிறார்கள் ஓட்டுக்கட்சிகள்

குஜராத் மோர்பி பாலம் அறுந்தது விபத்து அல்ல! படுகொலை!

குஜராத் மோர்பி பகுதியில் மச்சு நதியின் மீது பிரிட்டன் ஆட்சி காலத்தில் ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் இப்பகுதியை ஆட்சி புரிந்து வந்த சர்வாக்ஜி தாகூர் என்பவரால் கட்டப்பட்ட ஜீல்டோபூல் என்ற குலுங்கும் பாலமானது இன்று மோர்பி பாலம் என அழைக்கப்படுகிறது. இன்று இதன் வயது 143. இந்த குலுங்கும் பாலத்தைத் திறந்து வைத்தவர் அன்றைய பிரிட்டன் ஆளுநரான…

நாடு முழுவதும் என்.ஐ.ஏ கிளைகள்! பாசிசத்தின் அடுத்த கட்ட நகர்வு!

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கல்வித் திட்டம், ஒரே நுழைவுத்தேர்வு, ஒரே ரேசன் கார்டு ஆகியவற்றின் வரிசையில் ஒரே போலீசைக் கொண்டுவருவதற்கே நாடு முழுவதும்  என்.ஐ.ஏ கிளைகளை அமைக்க திட்டமிடுகிறது பா.ஜ.க அரசு.

பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட 5 பேரை உடனே விடுதலை செய்! மக்கள் அதிகாரம் – பத்திரிகைச் செய்தி!

மக்கள் அதிகாரம் – பத்திரிகைச் செய்தி! அன்பார்ந்த உழைக்கும் மக்களே! 22 வகையான அரிய கனிம வளங்களை காட்டு வேட்டை என்ற பெயரில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்தனர். இதற்கு எதிராகவும் பாஜகவின் இந்து மதவெறி மற்றும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை கண்டித்தும் தொடர்ந்து போராடியவர்தான் டெல்லி பல்கலைகழகத்தில் ஆங்கில துறை பேராசிரியராக…

ஆர்.எஸ்.எஸ்.சின் கோரமுகத்தை மறைத்து பாதுகாக்கும் சி.பி.ஐ.

இஸ்லாமிய பயங்கரவாதம் என மூச்சுக்கு முன்னூறுதரம் முழங்கும் காவிகளுக்கு, காவி பயங்கரவாதம் எனும் சொல் எட்டிக்காயாய் கசக்கிறது. நாடு முழுவதும் கலவரம் செய்து சிறுபான்மையினத்தவரைக் கொன்று குவித்தது மட்டுமல்லாது, திட்டமிட்ட குண்டுவெடிப்புகளையும் நிகழ்த்தி அப்பாவி மக்களைக் கொல்லும் வேலையிலும் காவி பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது பலமுறை அம்பலமாகியுள்ளது. அதில் ஒன்றுதான் நாண்டெட் குண்டுவெடிப்பு. 2006 ஆண்டில்…