ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பொற்காலத்தை அழித்தார்களா?
ஈராயிரம் ஆண்டுகள் நம்மை அழுத்தி வைத்திருந்த சாதிய ஒடுக்குமுறையை, பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பித்து, பெரும்பான்மையினருக்கு கல்வியை வழங்க மறுத்த சமூக அமைப்பை பொற்காலம் என்று நம்மை நம்பச் சொல்கிறது இந்தக் காவிக் கூட்டம். அந்த பொற்காலத்தை ஆங்கிலேயர்கள் அழித்துவிட்டார்கள் என பிரச்சாரம் செய்கிறது.