Category இஸ்ரேல்

பாலஸ்தீனம் : இஸ்ரேல் யூதவெறி இனப்படுகொலையின் உச்சக்கட்டம்!

”பாலஸ்தீனர்களின் போராட்டம் இன்னும் ஒரு தலைமுறைக்கு மட்டுமே நினைவிருக்கும். அதன்பிறகு அது வழக்கொழிந்து போன விவகாரமாகிவிடும்” என்று 1959ல் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் பாஸ்டர்  என்பவர் எள்ளி நகையாடினார்.

தாய்நாடு என்று ஒன்று இருந்து அதில் பிறந்து வளர்ந்து, பின் தம் கண்ணெதிரிலேயே அதை இஸ்ரேலுக்குப் பறிகொடுத்து பின்னர் அதை மீட்பதற்காக போராடிய பாலஸ்தீனிய …

போர்க்களத்தில் வேலை செய்யும் இந்திய இளைஞர்கள் – மோடி அரசின் சாதனை

 

நேற்று இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் லெபனான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த பட்நிபின் மேக்ஸ்வெல் என்ற இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். இவருடன் வேலை செய்த மேலும் இரண்டு இந்திய இளைஞர்கள் இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ளனர். கர்ப்பிணி மனைவியையும் ஐந்து வயதுக் குழந்தையையும் பிரிந்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் மேக்ஸ்வெல் இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு ஒரு …

இந்தியத் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக இஸ்ரேலுக்கு அனுப்பும் பாசிச மோடி அரசு.

 

பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் இன அழிப்புப் போர் தொடங்கி நூறு நாட்களுக்கும் மேலாகிவிட்டது. இதுவரை கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரம் பேர் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக் கணக்காணவர்கள் காயமடைந்துள்ளனர். காசா பகுதி முழுவதும், இஸ்ரேலின் ஏவுகணைகளால் துளைக்கப்பட்டு, சிதைந்துபோய்க் கிடக்கிறது. பாலஸ்தீனர்களை முற்றிலுமாக கொன்றழித்து பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்காமல் இந்தப் போரை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் உறுதியாக …

மோடியின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டிற்கு பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை என்ன?

இஸ்ரேலின் விமானங்கள், காசாவின் மீது வானிலிருந்து குண்டுமழை பொழிகிறது வான்தாக்குதலில் கட்டிடங்கள் நொறுங்கி விழுந்து தீப்பற்றி எரிகின்றன. காசாவில் இருக்கும், குழந்தைகள் உள்ளிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்ரேல் வீசும் குண்டுகளினால் கொல்லப்பட்டு வருகின்றனர்.

காசாவில் ஆயிரக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் பிரசவித்திற்காக காத்திருக்கின்றனர். அங்கு மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, தொலைதொடர்பு வசதி இல்லை.  மருத்துவமனைகளில் மின்சாரம் …

பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல் – இஸ்ரேலின் இன அழிப்பு ஆக்கிரமிப்பு போர்

பாலஸ்தீனத்தின் காசா பகுதியின் மீதான இஸ்ரேலின் தாக்குதலானது போர் என்ற வரையறையைத் தாண்டி இனஅழிப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பத்து லட்சத்திற்கும் அதிகமான வடக்கு காசா பகுதி மக்களுக்கு உணவு, தண்ணீர், மின்சாரம், மருத்துவ வசதிகள் என எதுவும் கிடைக்காதபடி தடுத்திருப்பதுடன், அங்கிருந்து அவர்கள் வெளியேறிவிடாதபடிக்கு அப்பகுதியைச் சுற்றிலும் ஏவுகணைத் தாக்குதல்களையும், விமானம் மூலம் குண்டு …