பெண்களை முன்னிறுத்தும் அரசின் திட்டங்களும் அதிகரிக்கும் உழைக்கும் மகளிர் மீதான சுரண்டலும் ஒடுக்குமுறையும்.

இந்த ஆண்டின் தொடக்கம் முதல் பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் (நரி சக்தி) என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு அமுல்படுத்தத் தொடங்கியுள்ளது. மகப்பேறு நலன்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் உள்ளிட்ட, பெண் தொழிலாளர்களின் பணி நிலைமைகளை மேம்படுத்தும் பல்வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறித்தி ஜனவரி மாத இறுதியில் முதலாளிகளுக்கான புதிய …