Category மாணவர்கள் மோதல்

பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை வளர்க்கும் சமூகச் சீரழிவுகளை வேரோடு பிடுங்கி எறிவோம்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை ரோஸ்மேரி என்கிற தனியார் பள்ளியில், 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், சக மாணவரை அறிவாளால் வெட்டியுள்ளார். தடுக்க வந்த சமூக அறிவியல் ஆசிரியையையும் தாக்கியுள்ளார். மாணவர் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இதுவரை பழகி வந்துள்ளனர். பென்சில், பேனா வாங்கும் போது கூட …

மாணவர்கள் சமூக விரோதிகள் அல்ல! எதிர்காலத்தை வடிவமைக்கும் வல்லவர்கள்!

    மாநில கல்லூரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டதில், மாநில கல்லூரி மாணவரான சுந்தர் என்பவர் உயிரிழந்துள்ளார். இவருடைய இறுதி ஊர்வலத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதே வேளையில் சுந்தர் உயிரிழப்புக்கு காரணமான பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்விரு கல்லூரிகளின் மாணவர்களுக்கு இடையிலான…