பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை வளர்க்கும் சமூகச் சீரழிவுகளை வேரோடு பிடுங்கி எறிவோம்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை ரோஸ்மேரி என்கிற தனியார் பள்ளியில், 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், சக மாணவரை அறிவாளால் வெட்டியுள்ளார். தடுக்க வந்த சமூக அறிவியல் ஆசிரியையையும் தாக்கியுள்ளார். மாணவர் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இதுவரை பழகி வந்துள்ளனர். பென்சில், பேனா வாங்கும் போது கூட …