Category கூட்ட நெரிசல்

விஜயின் நிழல் உலகமும், மக்களின் நிஜ உலகமும் மாறவேண்டியது யார்?

கரூரில் 41 பேர் மரணமடைந்த துயரச் சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு தற்போது தன்னை நியாயப்படுத்தி, தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் பழிவாங்கப்படுவதாகவும் கூறி ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார் நடிகர் விஜய். நடப்பது எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என அந்தக் காணொளியில் அவர் கூறியிருக்கிறார். ஆம் மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் …

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக கழிசடைக் கதாநாயகன் விஜயைப் பாதுகாக்கும் ஓட்டுக் கட்சிகள்.

டிகர் விஜய், கரூர் நகரத்தில் நடத்திய தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருக்கின்றனர். அதில் பலரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக நாட்டையே உலுக்கியிருக்கும் இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிறகு எல்லா கட்சியினரும் இறந்தவர்களது உறவினர்களுக்குத் தங்களது இரங்கலைத் தெரிவித்திருக்கின்றனர். …