ஸ்மார்ட் மீட்டருக்கு எதிராக நடைபெறும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள்!

மின் துறையை மொத்தமாக தனியாருக்கு தாரை வார்த்து, இலவச, மானிய மின்சாரத்தையும் ஒழித்து கட்டுவதற்காக மோடி அரசு, மின்சார சட்ட திருத்த மசோதா 2022 என்ற சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. கார்ப்பரேட் முதலாளிகளை போட்டி என்ற பெயரில் மின்விநியோகத்தில் ஈடுபட இச்சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது. அவர்கள் பகற்கொள்ளை அடிப்பதற்காக மின்பயன்பாட்டை துல்லியமாக அளவிடும் …