தி வயர் ஆசிரியர்கள் கரண் தாப்பர் மற்றும் சித்தார்த் வரதராஜன் ஆகியோர் மீது அசாம் போலிசின் தேச துரோக வழக்கு!

பத்திரிகையாளர்களை ஒடுக்கும் பாசிச மோடி அரசு! புரட்சிகர மக்கள் அதிகாரம் கண்டனம் பத்திரிகை செய்தி 20-08-2025 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பத்திரிகை துறை நண்பர்களே! நாட்டில் அரங்கேற்றப்படும் பாசிச நடவடிக்கைகளை வெளிக்கொண்டு வருவதில் முன்னணி இணையதளமாக செயல்படுவது தி வயர். அந்த இணைய தளத்தை தொடர்ந்து ஒடுக்கிவருகிறது பாசிச மோடி அரசு. அந்த வகையில் கடந்த…