Category புரட்சிகர மக்கள் அதிகாரம்

தி வயர் ஆசிரியர்கள் கரண் தாப்பர் மற்றும் சித்தார்த் வரதராஜன் ஆகியோர் மீது அசாம் போலிசின் தேச துரோக வழக்கு!

பத்திரிகையாளர்களை ஒடுக்கும் பாசிச மோடி அரசு! புரட்சிகர மக்கள் அதிகாரம் கண்டனம் பத்திரிகை செய்தி 20-08-2025 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பத்திரிகை துறை நண்பர்களே! நாட்டில் அரங்கேற்றப்படும் பாசிச நடவடிக்கைகளை வெளிக்கொண்டு வருவதில் முன்னணி இணையதளமாக செயல்படுவது தி வயர். அந்த இணைய தளத்தை தொடர்ந்து ஒடுக்கிவருகிறது பாசிச மோடி அரசு. அந்த வகையில் கடந்த…

தூத்துக்குடி மென்பொறியாளர் கவின்
சாதி ஆணவப் படுகொலை!

தூத்துக்குடி மென்பொறியாளர் கவின் சாதி ஆணவப் படுகொலை! கல்வியில் உயர்ந்தால் மட்டுமே சமூகத்தில் சாதி ஒழிந்து விடாது.! சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் போராட்டங்களை முன்னெடுப்போம்.! புரட்சிகர மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி 29-07-2025 துத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் என்ற கிராமத்தை சேர்ந்த கவின் என்ற இளைஞர் மென்பொறியாளராக பணியாற்றிவருகிறார். லட்சத்தில் அவர்…

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனின் சர்வாதிகார போக்கைக் கண்டிப்போம்!
வழக்கறிஞர்களின் சட்டபூர்வ உரிமையை பாதுக்காக்க வீதியில் இறங்கி போராடுவோம்!

பத்திரிக்கைச் செய்தி புரட்சிகர மக்கள் அதிகாரம் 27-07-2025 மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் சாதி, மத சார்பான தீர்ப்புகள், மாநில உரிமைக்கு எதிரான தீர்ப்புகள், மக்களை சாதி ரீதியில் பிளவுபடுத்தும் சனாதன தர்மத்தை உயர்த்தி பிடிக்கும் அவரது பேச்சுக்கள் முதலியவற்றை தமிழகத்தின் அரசியல் சக்திகள் அறிவார்கள். குறிப்பாக பார்ப்பனர்கள் சாப்பிட்டு விட்டு போடும் எச்சில்…

டெல்லியில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மீதான போலீஸ் தாக்குதல்!

கடந்த 10 நாட்களாக தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்களைச் சட்டவிரோதமாகக் கைதுசெய்வது, கடத்திச் சென்று கொட்டடியில் வைத்துச் சித்திரவதைக்கு உள்ளாக்குவது போன்ற கொடூரச் செயல்களில் ஈடுபட்டு வரும் காவி-கார்ப்பரேட் பாசிஸ்ட்களின் ஏவல் படையான டெல்லி போலீசுத் துறையை புரட்சிகர மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. ஜூலை 9 முதல்…

அதிகாரிகளை மண்டியிட வைத்த பென்னாகரம் எள் விவசாயிகளின் சாலைமறியல் போராட்டம்

  பத்திரிக்கைச் செய்தி உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளுடன் கள்ளக்கூட்டு சேர்ந்து குறைந்த பட்ச ஆதாரவிலைக்கும்(எம்எஸ்பி) குறைவாக விலை நிர்ணயம் செய்த ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளை மண்டியிட வைத்த பென்னாகரம் எள் விவசாயிகளின் சாலைமறியல் போராட்டம்! வானம் பார்த்த பூமி என்றாலும் எண்ணெய் வித்துக்களான எள், கடலை மற்றும் சிறுதானிய உற்பத்தியில் தமிழகத்திலேயே முதலிடம்…

காவிகளோடு கைகோர்த்த I.N.D.I.A கூட்டணி – புரட்சிகர மக்கள் அதிகாரம் கலைக்குழுவின் பாடல்

கடந்த ஜூன் 21 அன்று,  பஹல்காம் தாக்குதல்: நாட்டையே பயங்கரவாத பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்! என்ற தலைப்பில், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பாசிச எதிர்ப்பில்  இந்தியா கூட்டணிக் கட்சியினரை அம்பலப்படுத்தி, புரட்சிகர மக்கள் அதிகாரம் கலைக்குழுவினர் மேடையில் பாடிய பாடல். பாருங்கள் பரப்புங்கள்.        …

பஹல்காம் தாக்குதல்: நாட்டையே பயங்கரவாத பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்! 

ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்தது!

பத்திரிக்கைச் செய்தி மேற்கண்ட தலைப்பில் புரட்சிகர மக்கள் அதிகாரமும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் கடந்த ஒருமாத காலமாக மக்களிடையே பல்வேறு வடிவங்களில் பிரச்சாரம் செய்து வந்தது. அதன் இறுதியாக நாங்கள் திட்டமிட்டிருந்த பெரும் ஆர்ப்பாட்டமானது., 21.06.2025 அன்று சென்னை எழும்பூர் இராஜரத்தினம் மைதானம் அருகில் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து…

நேரலை: ஆர்ப்பாட்டம் – பஹல்காம் தாக்குதல் : காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்!

பஹல்காம் தாக்குதல் நாட்டையே பயங்கரவாத பேராபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிச கும்பலை வீழ்த்துவோம்! ஆர்ப்பாட்டம் – சென்னை – எழும்பூர் – நேரலை – செங்கனல்   …

பஹல்காம் தாக்குதல் : நாட்டையே பயங்கரவாதப் பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம் – ஆர்ப்பாட்டம்

பத்திரிக்கைச் செய்தி அன்பார்ந்த உழைக்கும் மக்களே! புரட்சிகர, ஜனநாயக சக்திகளே! “பஹல்காம் தாக்குதல் : நாட்டையே பயங்கரவாதப் பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்” என்ற தலைப்பில் கடந்த ஒரு மாதகாலமாக புரட்சிகர மக்கள் அதிகாரமும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்து வருவதை அறிவீர்கள்.  இதன் இறுதியாக வரும் சனிக்கிழமை …

பஹல்காம் தாக்குதல் : 
நாட்டையே பயங்கரவாதப் பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்!  
பிரச்சார வெளியீடு 

  அன்பார்ந்த உழைக்கும் மக்களே!  பஹல்காம் தாக்குதல், அதற்கடுத்து மோடி அரசு நடத்திய ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றுக்கடுத்து தேசவெறி, இராணுவவெறி, போர்வெறிக் கூச்சலில் சர்வகட்சிகளும் கலந்துகொண்டுள்ளன. மோடி அரசை விமர்சிப்பவர்கள் கூட “பாதுகாப்புக் குறைபாடு, அரசின் தோல்வி” என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். மாறாக, இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெறுவதற்கான அடிப்படை குறித்து யாரும் பொதுவெளியில் பேசுவோ…