Category புரட்சிகர மக்கள் அதிகாரம்

டெல்லியில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மீதான போலீஸ் தாக்குதல்!

கடந்த 10 நாட்களாக தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்களைச் சட்டவிரோதமாகக் கைதுசெய்வது, கடத்திச் சென்று கொட்டடியில் வைத்துச் சித்திரவதைக்கு உள்ளாக்குவது போன்ற கொடூரச் செயல்களில் ஈடுபட்டு வரும் காவி-கார்ப்பரேட் பாசிஸ்ட்களின் ஏவல் படையான டெல்லி போலீசுத் துறையை புரட்சிகர மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. ஜூலை 9 முதல்…

அதிகாரிகளை மண்டியிட வைத்த பென்னாகரம் எள் விவசாயிகளின் சாலைமறியல் போராட்டம்

  பத்திரிக்கைச் செய்தி உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளுடன் கள்ளக்கூட்டு சேர்ந்து குறைந்த பட்ச ஆதாரவிலைக்கும்(எம்எஸ்பி) குறைவாக விலை நிர்ணயம் செய்த ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளை மண்டியிட வைத்த பென்னாகரம் எள் விவசாயிகளின் சாலைமறியல் போராட்டம்! வானம் பார்த்த பூமி என்றாலும் எண்ணெய் வித்துக்களான எள், கடலை மற்றும் சிறுதானிய உற்பத்தியில் தமிழகத்திலேயே முதலிடம்…

காவிகளோடு கைகோர்த்த I.N.D.I.A கூட்டணி – புரட்சிகர மக்கள் அதிகாரம் கலைக்குழுவின் பாடல்

கடந்த ஜூன் 21 அன்று,  பஹல்காம் தாக்குதல்: நாட்டையே பயங்கரவாத பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்! என்ற தலைப்பில், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பாசிச எதிர்ப்பில்  இந்தியா கூட்டணிக் கட்சியினரை அம்பலப்படுத்தி, புரட்சிகர மக்கள் அதிகாரம் கலைக்குழுவினர் மேடையில் பாடிய பாடல். பாருங்கள் பரப்புங்கள்.        …

பஹல்காம் தாக்குதல்: நாட்டையே பயங்கரவாத பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்! 

ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்தது!

பத்திரிக்கைச் செய்தி மேற்கண்ட தலைப்பில் புரட்சிகர மக்கள் அதிகாரமும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் கடந்த ஒருமாத காலமாக மக்களிடையே பல்வேறு வடிவங்களில் பிரச்சாரம் செய்து வந்தது. அதன் இறுதியாக நாங்கள் திட்டமிட்டிருந்த பெரும் ஆர்ப்பாட்டமானது., 21.06.2025 அன்று சென்னை எழும்பூர் இராஜரத்தினம் மைதானம் அருகில் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து…

நேரலை: ஆர்ப்பாட்டம் – பஹல்காம் தாக்குதல் : காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்!

பஹல்காம் தாக்குதல் நாட்டையே பயங்கரவாத பேராபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிச கும்பலை வீழ்த்துவோம்! ஆர்ப்பாட்டம் – சென்னை – எழும்பூர் – நேரலை – செங்கனல்   …

பஹல்காம் தாக்குதல் : நாட்டையே பயங்கரவாதப் பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம் – ஆர்ப்பாட்டம்

பத்திரிக்கைச் செய்தி அன்பார்ந்த உழைக்கும் மக்களே! புரட்சிகர, ஜனநாயக சக்திகளே! “பஹல்காம் தாக்குதல் : நாட்டையே பயங்கரவாதப் பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்” என்ற தலைப்பில் கடந்த ஒரு மாதகாலமாக புரட்சிகர மக்கள் அதிகாரமும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்து வருவதை அறிவீர்கள்.  இதன் இறுதியாக வரும் சனிக்கிழமை …

பஹல்காம் தாக்குதல் : 
நாட்டையே பயங்கரவாதப் பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்!  
பிரச்சார வெளியீடு 

  அன்பார்ந்த உழைக்கும் மக்களே!  பஹல்காம் தாக்குதல், அதற்கடுத்து மோடி அரசு நடத்திய ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றுக்கடுத்து தேசவெறி, இராணுவவெறி, போர்வெறிக் கூச்சலில் சர்வகட்சிகளும் கலந்துகொண்டுள்ளன. மோடி அரசை விமர்சிப்பவர்கள் கூட “பாதுகாப்புக் குறைபாடு, அரசின் தோல்வி” என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். மாறாக, இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெறுவதற்கான அடிப்படை குறித்து யாரும் பொதுவெளியில் பேசுவோ…

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய எம்பிக்கள் குழு!
பாசிச எதிர்ப்பில் இந்தியா கூட்டணியின் இரட்டை வேடம்!

  புரட்சிகர மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி 24-05-2025   பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் ஆபரேசன் சிந்தூர் நடத்தியும் கண்டறியப்படவில்லை. தேசவெறி, போர்வெறி கூச்சல் ஓய்ந்தபாடில்லை. இந்த வெறியூட்டலில் இந்துமதவெறியார்களால் அப்பாவி இஸ்லாமியர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இந்திய அரசால் 2000 ற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்படுகின்றன. இந்நிலையில்…

மக்களுக்காக வாழ்ந்தோரின் மரணம்
இமயமலையை விட கனமானது.
இந்திய பொதுவுடமை கட்சி ( மாவோயிஸ்ட்) யின் அகில இந்திய பொதுச்செயலாளர்
தோழர் பசவராஜ் அவர்களுக்கு வீரவணக்கம்!

பத்திரிக்கைச் செய்தி! 22-05-2025 இந்திய பொதுவுடமை கட்சி (மாவோயிஸ்ட்)யின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் அவர்கள் சத்தீஸ்கரின் நாராயன்பூர் மாவட்டத்தில் ஒன்றிய அரசின் நக்சல் எதிர்ப்பு படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். என்ற செய்தி வெளியாகி உள்ளது. மாவோயிஸ்டுகளின் அரசியல் வழிமுறையில் தவறுகள் இருப்பினும் மக்களுக்கான அவர்களின் தியாகம் உயர்வானது. மக்களுக்காக வாழ்வது உன்னதமானது. அவருக்கு…

ஆபரேசன் காகரை நிறுத்து!

ஆபரேசன் காகர் என்ற பெயரில், பழங்குடியின மக்களுக்கு எதிராக ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது மோடி அரசு! மத்திய இந்தியாவின் கனிம வளங்களைக் கார்ப்பரேட் முதலாளிகள் சுரண்ட தடையாக இருக்கும் பழங்குடியினரையும் அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் மாவோயிஸ்டுகளையும் துடைத்தழிப்பதே ஆபரேசன் காகரின் நோக்கம். இதனை அம்பலப்படுத்துகிறார் புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் புவன்.  …