Category: நிறவெறித் தாக்குதல்

நிறவெறி ஒடுக்குமுறையைப் பாதுகாக்கும் முதலாளித்துவ ஜனநாயகம்

கடந்த ஜுன் மாத இறுதியில் உலகின் இரண்டு “தலைசிறந்த ஜனநாயக” நாடுகளின் ஆளும்வர்க்கத்தின் அடிமனதில் ஊறித்திளைத்துள்ள நிறவெறி இனவெறிக் கருத்துக்கள் பகீரங்கமாக வெளிப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனை போலீசார் சுட்டுக்…

You missed