Category இதுதான் இன்றைய இந்தியா

ஒளிரும் இந்தியாவில், பட்டினியால் சாகும் விவசாய கூலித் தொழிலாளர்கள்

  நாடு முன்னேறுகிறது, இந்தியா ஒளிர்கிறது, அடுத்த சில ஆண்டுகளில் ஜெர்மனியின் பொருளாதாரத்தை விஞ்சி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ப்போகிறது என ஆளும்வர்க்கம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. பங்குச் சந்தை பிரம்மாண்டமாக வளர்கிறது, வெளிநாட்டு மூலதனம் வந்து கொட்டுகிறது. சர்வதேச நிறுவனங்கள், இந்தியாவில் தொழில் தொடங்க போட்டி போடுகின்றன, அம்பானி உலகப்…

ஐந்தாம் இடத்தில் இந்தியப் பொருளாதாரம்!
ஆனால் ஆம்புலன்ஸ் வர சாலை இல்லை!

    மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தில்  25 வயதான மாமோனி ராய் என்ற இளம்பெண், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மருத்துவ அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) நாடுகிறார். குடும்பத்தினர் எவ்வளவு போராடியும் அவரது கிராமத்தின் மோசமான சாலை கட்டமைப்பை காரணம் காட்டி எந்த ஒரு அவசர ஊதியும் வர மறுத்துவிட்டது. வேறுவழியின்றி உறவினர்கள் அவரை  மரக்…

ஆக்ஸ்பாம் அறிக்கை 2022: ஏழை இந்தியாவும் – பணக்கார இந்தியர்களும்!

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோசில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்ற (World Economic Forum) ஆண்டுக் கூட்டத்தின் தொடக்க நாளில் “சமத்துவமின்மை கொல்லும்” என்ற தலைப்பில் ஆக்ஸ்பாம் நிறுவனத்தின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆக்ஸ்பாம் (Oxfam) என்ற சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு இதனை வெளியிட்டிருக்கிறது

இந்தியாவின் 40 விழுக்காடு …

ஹோமியோபதி மாணவர்கள் போராட்டம்! மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி!

மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி! (22-11-2022). ஹோமியோபதி மருத்துவம் என்பது பக்கவிளைவுகள் ஏதும் இன்றி மிக மிக குறைந்த செலவில் எல்லோரும் பயன்பெறும் மருத்துவம் ஆகும். அது மட்டுமின்றி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி மக்களை இயல்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து நோய்வராமல் முன்னரே தடுக்கும் சிறந்த மருத்துவ முறை ஆகும்.…

ஊரை அடித்து உளையில் போடும் அம்பானி – அதானிகளின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி

ஒரு நாளின் அனைத்து தேவைகளையும் மிகச் சிறந்த தரத்துடன் மக்களுக்கு அளிப்பதற்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்காக துபாயில் உள்ள பாம் ஜுமேரா பகுதியில் மிகப்பெரிய பங்களாவை வாங்கி இருக்கிறார். இதன் மொத்த மதிப்பு 80 மில்லியன் டாலர் எனக் கூறப்படுகிறது. அதாவது இதன் மதிப்பு இந்திய ரூபாயில்…

இதுதாண்டா இந்தியா என்று கற்றுக்கொடுக்கும் மூதாட்டி நல்லம்மாள்

“இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கு கவலையில்லை” என்று எந்த ஒரு சமூகப்பிரச்சினையாக இருந்தாலும், அதற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று ஒதுங்கிச் செல்லும் இதே காலகட்டத்தில்தான், பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நன்னை கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி நல்லம்மாள் என்பரும் இருக்கிறார். இந்த நன்னை கிராமம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை, பியான்…