இந்துக்களின் எதிரி யார்? – தோழர் பாலன் உரை

ஏறித்தாக்கி வரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்! கிளர்ந்தெழு போராடு! என்ற தலைப்பில் டிசம்பர் 8, 2024 அன்று தருமபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் பாலன் ஆற்றிய உரை… …
ஏறித்தாக்கி வரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்! கிளர்ந்தெழு போராடு! என்ற தலைப்பில் டிசம்பர் 8, 2024 அன்று தருமபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் பாலன் ஆற்றிய உரை… …
…
ஏறித்தாக்கி வரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்! கிளர்ந்தெழு போராடு! என்ற தலைப்பில் டிசம்பர் 8, 2024 அன்று தருமபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் விடுதலை குமரன் அவர்கள் ஆற்றிய உரை… …
ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்! கிளர்ந்தெழு! போராடு! என்ற தலைப்பில் புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் தழுவிய அளவில் முன்னெடுக்கப்பட்ட இயக்கத்தின் தொடர்ச்சியாக இன்று (டிசம்பர் – 8) தர்மபுரியில் நடைபெற்று வரும் பொது கூட்டத்தின் நேரடி ஒளிபரப்பைக் காண கீழே உள்ள சுட்டியைப்…
பத்திரிகை செய்தி! புரட்சிகர மக்கள் அதிகாரம் 03-12-2024 அன்பார்ந்த ஜனநாயக சக்திகளே! பொதுமக்களே! வணக்கம்! புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் இரு மாதங்களாக இயக்கம் மேற்கொண்டு வருவதை அறிவீர்கள். இதன் இறுதி நிகழ்ச்சியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் அனுமதி பெற்று கடந்த டிசம்பர்-01 அன்று தருமபுரியில் நடைபெற…
புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள், ஏறித்தாக்கிவரும் காவி – கார்ப்பரேட் பாசிசம் ! கிளர்ந்தெழு போராடு ! என்ற தலைப்பில், கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 1 2024 (இன்று) தர்மபுரியில் பொதுகூட்டம் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்…
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் கூற்றுப்படி, தீவிரவாத கட்சி, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சிறுநீர் கழிக்கும் கட்சி, பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கட்சியான ஆர்எஸ்எஸ், விஜயதசமி அன்று நாக்பூரில் நடத்திய பேரணியில் அதன் தலைவர் மோகன் பகவத் இந்தியாவை பாதுகாக்க இந்துக்களாக அணி திரள வேண்டும் என்று அப்பட்டமான…
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ”ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்! கிளர்ந்தெழு போராடு!” என்ற தலைப்பில் அக்டோபர், நவம்பர் இரண்டு மாதங்கள் தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கத்தையும் அதன் இறுதியில் டிசம்பர் 1 ஆம் தேதி தருமபுரியில் பொதுக்கூட்டத்தையும் நடத்தவுள்ளோம். இதன் ஒரு பகுதியாக ஒரு சிறு வெளியீட்டையும் கொண்டு வந்துள்ளோம். வாங்கிப் படித்து …
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! நமது நாடு ஒரு இருண்ட காலத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது; ஆம்! முசோலினி, ஹிட்லர் வரிசையில் மோடி தலைமையிலான காவி பாசிசக் கும்பல், நிலவும் அரைகுறை ஜனநாயக உரிமைகளையும் இரத்து செய்து முதலாளிகளின் அப்பட்டமான சர்வாதிகாரத்தை நிறுவ வெறித்தனமாக முயன்று வருகிறது. பாசிசம் என்பது மதவெறி, சாதிவெறியைக் …