விவசாயிகள், பொதுமக்கள் மீது போலீசாரை கொண்டு தாக்குதல் நடத்திய NLC நிர்வாகத்தையும் தமிழக போலீசையும் மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது!