Category உக்ரைன் போர்

போர்க்களத்தில் வேலை செய்யும் இந்திய இளைஞர்கள் – மோடி அரசின் சாதனை

 

நேற்று இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் லெபனான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த பட்நிபின் மேக்ஸ்வெல் என்ற இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். இவருடன் வேலை செய்த மேலும் இரண்டு இந்திய இளைஞர்கள் இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ளனர். கர்ப்பிணி மனைவியையும் ஐந்து வயதுக் குழந்தையையும் பிரிந்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் மேக்ஸ்வெல் இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு ஒரு …

ஐரோப்பாவிலிருந்து அமெரிக்க இராணுவ முகாம்களை அகற்று! பற்றி படரும் மக்கள் போராட்டங்கள்!

உக்ரைன் – ரஷ்யா போரினைக் காரணம் காட்டி ஜரோப்பிய  நாடுகள், அமெரிக்காவுடன் சேர்ந்து, ரஷ்யா மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதில் ரசியாவிடமிருந்து ஜரோப்பிவிற்கு இறக்குமதியாகும் எரிவாயுத் தடை முக்கியமானதாகும். ரசியா மீதான பொருளாதாரத் தடையினால் ஐரோப்பா மக்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வு, எரிசக்தி தட்டுப்பாடு, வேலையிழப்பு, ஊதிய வெட்டு …