Category அதானி-ஹின்டன்பெர்க்

அதானி – செபி கள்ளக்கூட்டை
அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க்
இந்தியாவிற்கு எதிரான சதி என
கதையளக்கும் காவி கும்பல்

அந்நிய மூலதன நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, அவர்களது மனம் நோகாமல் நடந்து கொள்ளும் மோடி அரசு ஏதோ நாட்டு நலனுக்காக ஏகாதிபத்தியங்களை எதிர்த்து நிற்பது போலவும், அதனால் மோடி அரசைப் பழிவாங்குவதற்காக அதானி குறித்தும், செபியின் தலைவர் குறித்தும் அந்நிய நாடுகள் சதி செய்து பிரச்சாரம் செய்வதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதானியைக் காப்பாற்றும் தேசிய பங்குச் சந்தை(NSE)

தேசிய பங்குச் சந்தையோ ஒருபடி மேலே சென்று அதானியின் பங்குச் சந்தை இழப்புகளை சரிகட்டுவதற்கான தற்காலிகத் தீர்வை அதானி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. கடந்த மாதம் தேசிய பங்குச் சந்தை (NSE) வெளியிட்ட அறிக்கையில் அதானி குழுமத்தின்  ஐந்து நிறுவனங்களை தேசியப் பங்குச் சந்தையின் 14 குறியீடுகளில் பட்டியலிட அனுமதிப்பதாக அறிவித்துள்ளது.