காவிகளின் கூடாரமாக மாறிவரும்
அலகாபாத் உயர்நீதிமன்றம்

கடந்த ஏப்ரல் மாதம் “நீதித்துறை நியமனங்கள் மற்றும் சீர்திருத்தங்கள்” என்ற தலைப்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூசன் தனது என்ஜிஓ மூலமாக ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய பேரா. மோகன் கோபால், 2047 க்குள் நீதிமன்றத்தின் துணையோடு ஹிந்து ராஷ்ட்ரத்தினை நிறுவுவதற்காக நீதித்துறைக்குள் ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் செயல்படுத்தி வரும் திட்டங்கள் …