“கண்டறி, நீக்கு, நாடு கடத்து”: இஸ்லாமியர்களுக்கு எதிரான
மேற்கு வங்க பா.ஜ.க அரசின் திட்டம்
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தின் போது, மக்கள் அலைந்து திரிந்து உரிய குடியுரிமை ஆவணங்களைத் திரட்டி சமர்ப்பித்த போதிலும், அற்பமான காரணங்களைக் காட்டி அவை நிராகரிக்கப்பட்டன.இதன் விளைவாக, சுமார் 90 இலட்சம் வாக்காளர்கள் எஸ்.ஐ.ஆர். மூலம் நீக்கப்பட்டுள்ளனர்.…
