அறிவு

அறிவு

மஹுவா மொய்த்ரா மீதான நடவடிக்கையும் – காவி பாசிஸ்டுகளின் அதானி பாசமும்

மொய்த்ராவை நீக்கும் நடவடிக்கையைப் பரிந்துரைத்த பிறகு இதில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்பதை சிபிஐ விசாரித்துக் கண்டுபிடிக்க வேண்டும் என நெறிமுறைகள் குழு கூறியுள்ளது. அதாவது தீர்ப்பை முதலில் எழுதிவிட்டு பிறகு விசாரணயைத் தொடங்குகிறார்கள். அந்த அளவிற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசரத்தில் செயல்பட்டுள்ளனர்.

நிறவெறி ஒடுக்குமுறையைப் பாதுகாக்கும் முதலாளித்துவ ஜனநாயகம்

நேட்டோ நாடுகள் தங்களது ஏகாதிபத்திய நலன்களுக்காக நடத்தும் போர்களை நிறுத்தாதவரை அகதிகள் பிரச்சனை தீரப்போவதும் இல்லை, அதனை வைத்து அதிகரித்துவரும் இனவெறி அரசியலும் முற்றுப்பெறப்போவதில்லை. இந்த உண்மையை மறைத்துவிட்டு ஒடுக்குமுறையின் மூலம் இனவெறிக்கு எதிரான போராட்டங்களை அடக்கிவிட எத்தனிக்கிறது பிரான்ஸ் அரசு.

ஒரிசா ரயில் விபத்து – தனது தவறை மறைக்க
கிரிமினல் சதி, சிபிஐ விசாரணை என நாடகமாடும் காவி கும்பல்

விபத்து எற்பட வாய்ப்புள்ளது என்ற எச்சரிக்கையையும், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளில் உள்ள குறைபாடுகளையும் பலர் சுட்டிக்காட்டியதையும் ரயில்வே அமைச்சகமும், ஒன்றிய அரசும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தங்களது தவறை மறைக்க, ரயில் விபத்திற்கு சதிச்செயல் காரணமாக இருக்கலாம் என கதை கட்டும் வேலையில் தற்போது காவிக் கும்பல் இறங்கிவிட்டது.

மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து
தேசிய மருத்துவக் கமிசனின் அடாவடி 

அரசு மருத்துவக் கல்லூரிகளின் சிறு தவறையும் ஊதிப் பெருக்கும் தேசிய மருத்துவ கமிசன் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளை பற்றியோ, போதுமான பேராசிரியர்கள் இன்றிப் பாடம் நடத்துவது பற்றியோ, அவைகளால் பேருக்கு இயக்கப்படும் இலவச மருத்துவமனைகள் பற்றியோ கவலைப்படுவதில்லை. 

நீதிக்காக போராடும் மல்யுத்த வீராங்கனைகள்
பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்கும் பாஜக அரசு

“நமது ஜனநாயகம் நமது உத்வேகம், நமது அரசியலமைப்பு நமது தீர்மானம்” என நரேந்திர மோடி, “ஜனநாயகத்தின் கோவில்” என்று வர்ணிக்கப்படும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைத்து தனது ஆட்சியின் ஜனநாயகம் குறித்து சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்த அதே வேளையில், புதிய பாராளுமன்றக் கட்டிடத்திற்கு அருகிலேயே ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதியான வழியில் போராடிக் கொண்டிருந்த மல்யுத்த…

2000 ரூபாய் நோட்டும் காவிகளின் அண்டப்புளுகும்

2000 ருபாய் நோட்டை திரும்பப் பெறுவது கறுப்புப் பணத்தை ஒழிக்கும், ஊழலை ஒழிக்கும் எனப் புளுகுகிறார்கள். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும் என்பார்கள். ஆனால் மானங்கெட்ட காவிகளின் அண்டப்புளுகு எட்டு நிமிடம் கூட தாக்குப்பிடிக்கவில்லை.

போலீசு, அதிகாரிகள், அரசியல்வாதிகள், சாராய அதிபர்கள் இணைந்து நடத்திய படுகொலையே கள்ளச்சாராய மரணங்கள்

தமிழகத்தில் மீண்டும் கள்ளச்சாராய மரணங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. கடந்த 13ம் தேதியன்று, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில் 14 பேர், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் 8 பேர் என மொத்தம் 22 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போயிருக்கிறார்கள். இது தவிற 60க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்ததினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக…

மெக்சிக்கோவின் அதிபராக இருந்த அமெரிக்க உளவாளி

அப்போதுதான் மெக்சிக்கோவின் எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் மெக்சிக்கோ பொருளாதார ரீதியில் வளம் பெருவதுடன், அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்து வெளிவந்துவிடவும் முடியும் என்ற சூழல் ஏற்பட்டது. அப்படி மெக்சிக்கோ வளர்வதை அமெரிக்கா விரும்பவில்லை. அதன் விளைவு போர்ட்டிலோ மெக்சிக்கோவின் அதிபரானார்.