மாநில மின்வாரியங்கள் கார்ப்பரேட்டுகளால் எவ்வாறு நட்டத்தில் வீழ்ந்தது என்பதையும், மின் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதே, மின் கட்டண உயர்வின் பின்னால் ஒளிந்திருக்கும் சதி என்பதையும் அம்பலப்படுத்துகிறார், தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பின் தலைவர், பொறியாளர் சா.காந்தி