உனக்கு சொந்தமா இல்லை எனக்கு சொந்தமா இந்த நிலம்
மக்கள் அதிகாரம் பாடல்

யார் ஆக்ரமிப்பாளன்? சாலையோர வியாபாரியா? சாரதாஸ் முதலாளியா?

திருச்சியின் தரைக்கடை வியாபாரிகளை சாராதாஸ், ஜோஸ் ஆலுக்காஸ், கல்யாண் போன்ற பெரிய பெரிய முதலாளிகளுக்காக அடித்து விரட்டுகிறது திருச்சி மாநகராட்சியும், போலிசும்.

அவர்களை போக்குவரத்திற்கு இடையூறானவர்கள் என்று புளுகுகிறது. ஆனால் உண்மை என்ன..? இந்நிலையை அம்பலப்படுத்துகிறது மக்கள் அதிகாரத்தின் இந்த பாடல்.

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன