திருச்சியின் தரைக்கடை வியாபாரிகளை சாராதாஸ், ஜோஸ் ஆலுக்காஸ், கல்யாண் போன்ற பெரிய பெரிய முதலாளிகளுக்காக அடித்து விரட்டுகிறது திருச்சி மாநகராட்சியும், போலிசும்.
அவர்களை போக்குவரத்திற்கு இடையூறானவர்கள் என்று புளுகுகிறது. ஆனால் உண்மை என்ன..? இந்நிலையை அம்பலப்படுத்துகிறது மக்கள் அதிகாரத்தின் இந்த பாடல்.